Sunday, November 7, 2010

பராபரக் கண்ணி['பின்' நவீனத்துவச் சுவை]

குண்டு போட்டாலும் தாங்குவேன்
ஜன்னல் இல்லா
பத்துக்குப் பத்து
மேன்சன் அறையில்
ஏழு ஆம்லேட்
பனிரெண்டு வெங்காயத் தோசைக்கு
அப்புறம்
ஒற்றையாய் மாட்டிக் கொண்ட
என் மேல்
குசு போட்டால்
தாங்குவேனோ பராபரமே ...

6 comments:

  1. tops!
    மொச்சைப்பூண்டுருளை வெங்காயம்
    முழுசாய் சீரணிக்கும் அறைத்தோழன்
    இரசாயனப்போர் வீரன்.

    ReplyDelete
  2. அப்பாதுரை சார் மேற்கண்ட வஸ்துக்களில் வெடி மட்டுமே பெரிதாக இருக்கும்.முட்டை வெங்காயத்தில் நெடியும் பெரிதாக இருக்கும்.காரணம் சல்பர் அளவு.[பாருங்க..ஒரு சின்னக் கவிதைக்கே எவ்வளவு ஆராய்ச்சி பண்ணிருக்கேன்னு...என்னை இந்த தமிழ் பேசும் நல் உலகு குறைந்த பட்சம் ஒரு சாகித்திய அகாடமி யாவது கொடுத்து தனது கவுரவத்தைக் காப்பத்திக்கவேனாமா..என்னமோ போங்க..ஒன்னும் சரியில்லை]

    ReplyDelete
  3. இவ்ளவு சூட்சுமம் இருக்குதா! அப்ப மெதேன்+நைற்றஜன் அதிகமா வெளிவராப்புல எதுனா உள்ள தள்ளனம்னு சொல்லுங்க.. புல்லைத் தின்னா மெதேன் வரும்ன்றாங்க... அது ரொம்ப சைவம். ஒத்து வராது. என்ன்வெல்லாம் ஆராய்ச்சி பண்ண வேண்டியிருக்கு நீங்க சொல்றாப்புல..!

    (வறுத்த சாகித்திய அகாடமி.. பிடிங்க :-)

    ReplyDelete
  4. மீண்டும் ரசித்தேன்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails