Thursday, July 1, 2010

உயிர்த்தெழல்

தீய்ந்து கிடந்த
விதைகளிலும்
எங்கோ
ஒளிந்து கிடந்திருக்கிறது
உயிர்ப் பச்சை

துளி ஈரம் பட்டதும்
தளிர்த்து எழுந்தது
ஆவேசமாய்

தன் நடுவே
புதிதாய்
கிளர்ந்திருக்கும்
விரிசலை
அறியா வீடு
உறங்குது
அமைதியாய்...

2 comments:

  1. கவிதைக்கேற்ற அருமையான புகைப்படத் தேர்வு. ரசித்தேன்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails