Saturday, July 17, 2010

உண்ணாமுலை

பழகாத சொல்
ஒன்றுக்கு
பதறி
பாலிடால் குடித்து
செத்துப் போனாள்
பச்சைப் பிள்ளைக்காரி.

அறியாத குழந்தை
நினைவில்
இறவாத முலையை
இழுத்துச் சப்பும்
இன்னும்..

5 comments:

  1. //அறியாத குழந்தை
    நினைவில்
    இறவாத முலையை
    இழுத்துச் சப்பும்//

    really nice lines.


    http://vaarththai.wordpress.com

    ReplyDelete
  2. பதற வைக்கும் வரிகள் ...

    ReplyDelete
  3. சிறிய கவிதையில், சோகத்தின் உச்சம்

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails