tag:blogger.com,1999:blog-6254359811749651060.post9195138823357159922..comments2024-02-19T05:10:25.252+05:30Comments on எழுத்துப் பிழை: தோல்வியின் சுதந்திரம்boganhttp://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6254359811749651060.post-16148121689744108412011-11-14T17:51:10.731+05:302011-11-14T17:51:10.731+05:30நல்ல கவிதை.நல்ல கவிதை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-85029323234108949312010-07-27T09:31:44.344+05:302010-07-27T09:31:44.344+05:30'இரவு பகலாய்
எழுதிக்கொண்டே இருந்தேன்
உன்
கடைசி...'இரவு பகலாய்<br />எழுதிக்கொண்டே இருந்தேன்<br />உன்<br />கடைசிச் சொல்லுக்கான<br />மறுமொழிகளை'<br /><br />'ஒரு<br />கோப்பை<br />சூடான தேநீருடன்<br />காதல்<br />பேசாத<br />ஒரு புத்தகத்துடன் மட்டுமே<br />இம் மழைக்காலத்தை<br />நிம்மதியாய்க்<br />கடந்துவிடுவேன் நான்'<br /><br />இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை .அழகான கவிதை .பார்வை கோணம் முழுவதும் நீ மறைத்தாய் .பரவாயில்லை சட்டென்று தெளிந்து விட்டீர்கள் போல .வாழ்த்துகள் ,கவிதைக்கும் மழைக் காலத்தை நீங்கள் விரும்பியபடி கழிக்கவும்பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-84050154985974003672010-07-26T19:55:46.880+05:302010-07-26T19:55:46.880+05:30இதென்ன சீச்சி இந்த பழம் புளிக்கும் கதையா இல்லை நிஜ...இதென்ன சீச்சி இந்த பழம் புளிக்கும் கதையா இல்லை நிஜமான ஞானமா ?<br />மழைக்காலம் கடந்து விடும் ...நீங்கள் அதை கடப்பது தான் கடினம் ..எதோ ஒரு உந்துதல் தேவையாய்தானிருக்கிறது......<br />இல்லையா?பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.com