tag:blogger.com,1999:blog-6254359811749651060.post7413509249776256832..comments2024-02-19T05:10:25.252+05:30Comments on எழுத்துப் பிழை: கண்ணி 7boganhttp://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6254359811749651060.post-77872566107504224052011-05-26T23:01:45.269+05:302011-05-26T23:01:45.269+05:30yappa ...
namaskaram ..yappa ...<br />namaskaram ..பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-34390761564648188462011-05-26T17:07:49.264+05:302011-05-26T17:07:49.264+05:30பெண்மையின் பல முகங்களை அறிந்த ஓர் ஆணின் மிக அந்தரங...பெண்மையின் பல முகங்களை அறிந்த ஓர் ஆணின் மிக அந்தரங்கமான உணர்வுகளோடு நெருக்கமாய் பயணிக்கும் உணர்வு. கூட அழைத்துச் செல்லும் கருணைக்கு நன்றி. <br /><br />--Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-45900691351251695322011-05-25T02:05:32.422+05:302011-05-25T02:05:32.422+05:30முதல் பத்து வரிகள் அபாரம் bogan.
உங்கள் எழுத்தா அண...முதல் பத்து வரிகள் அபாரம் bogan.<br />உங்கள் எழுத்தா அணுகுமுறையா இழையூடிவரும் இறுக்கமா என்னவென்று தெரியவில்லை, இந்தக் கதை என்னை மிகவும் பாதிக்கிறது. (ஆடுசதைக்கு அர்த்தம் பார்க்க வேண்டும்). <br /><br />தொடருங்கள்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-86809350881719638942011-05-24T17:20:03.203+05:302011-05-24T17:20:03.203+05:30நன்றி யோகி காமம் எல்லோருக்கும் மலர் அம்பாய் அமைந்...நன்றி யோகி காமம் எல்லோருக்கும் மலர் அம்பாய் அமைந்துவிடுவதில்லை பலருக்கு அது கனத்த சிலுவையாய் சுமையாய் மீள முடியாத வதை வட்டமாய் இருக்கிறது அப்படி ஒரு மனிதனின் கதைதான் இதுboganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-63959441185416699062011-05-24T16:48:59.797+05:302011-05-24T16:48:59.797+05:30போகன்,
உங்களது பதிவுகளில் என்னை மிகவும் ஈர்த்தது ...போகன், <br />உங்களது பதிவுகளில் என்னை மிகவும் ஈர்த்தது இந்தத் தொடர் தான்.<br />ஒரு அடர் கானகத்தின் (Pristine forest) நடுவே அலைவது போல் உணர்வு.<br />பெணமை உள்ளுறையும் பெண்ணை ஆள முனையும் இடையறாத ஆவல் தான் ஆணை இயக்குகிறது. கலவியில், 'நான்' என்பது கரைவதும், திரள்வதும் ஒரே வேளையில் நிகழ்கிறது. அதனால் தான் 'அதில்' வீழ்பவர்களின் வரிசை இன்று வரை தொடர்கிறது.<br /><br />நன்றிரவிச்சந்திரன்https://www.blogger.com/profile/03575369936382839358noreply@blogger.com