tag:blogger.com,1999:blog-6254359811749651060.post6588835943740158750..comments2024-02-19T05:10:25.252+05:30Comments on எழுத்துப் பிழை: பொன்னியின் செல்வன்boganhttp://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6254359811749651060.post-68918831097840109412011-05-28T14:09:59.255+05:302011-05-28T14:09:59.255+05:30ரசனை :)ரசனை :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-70382891506316863412011-05-27T18:13:52.603+05:302011-05-27T18:13:52.603+05:30சத்தியமாக மிக மிக அருமையான நகைச்சுவை! இன்னமும் சிர...சத்தியமாக மிக மிக அருமையான நகைச்சுவை! இன்னமும் சிரித்துக்கொண்டே இருக்கிறேன்! வாய்ப்பே இல்லைங்க :-)செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-35510427336861633092011-05-27T16:00:18.772+05:302011-05-27T16:00:18.772+05:30நான் ரசித்துச் சிரிப்பதை எப்படி வார்த்தைகளாக்குவத...நான் ரசித்துச் சிரிப்பதை எப்படி வார்த்தைகளாக்குவது? அடைக்கலம் ஸ்மைலி. :) :) :௦ ) :) <br />ராஜா ராஜனைக் கூட பரிதாபத்துக்குரிய ஜீவனாய்<br />மாற்றி விட்டீர்களே.Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-9808177357279079662011-05-27T01:14:31.826+05:302011-05-27T01:14:31.826+05:30நள்ளிரவில் ராஜராஜசோழன் கத்தி முனை என்றதும் கவிதை எ...நள்ளிரவில் ராஜராஜசோழன் கத்தி முனை என்றதும் கவிதை எங்கேயோ போகிறதே என்று நினைத்தேன்.. நல்ல நகைச்சுவை. சரித்திரம் நம் கையில் சிக்கித் தவிப்பதை நானும் நிறைய ரசித்திருக்கிறேன். பின்னணியைத் தெரிந்து/புரிந்து கொண்டு இன்னும் பலமாகச் சிரிக்கிறேன்... இப்போதைக்கு இதுவே அருமை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-5071822708929880922011-05-26T18:49:51.126+05:302011-05-26T18:49:51.126+05:30//கண்கள் அழுக்கடைந்த
வைரங்கள் போலிருந்தன//
//செத்...//கண்கள் அழுக்கடைந்த<br />வைரங்கள் போலிருந்தன//<br /><br />//செத்துப் போனவர்களை<br />உயிர்ப்பது பாவம் என்றார்//<br /><br />//அணைந்த விளக்கிலிருந்து பிரியும்<br />புகை போல அலறிய படி மறைந்தார்//<br /><br />-- இவையெல்லாம் நான் 'அடடா' போட்டு ரசித்த வரிகள்.<br /><br />'பெரிய கோயிலின் அத்தனை இருட்டு மூலைகளிலும்'-- <br /><br />'பழையாறைக்கும் தஞ்சைக்கும் நடுவிலிருந்த ராஜபாட்டையில்'--<br /><br />'அவர் போனபிறகும் கொஞ்ச நேரம்<br />அவரது குதிரையின் குளம்படிகள் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது'--<br /><br />-- என்று ஒரு சரித்திர பின்னணியிலேயே கவிதை சரமாய் நீளுவது எடுத்துக் கொண்ட விஷயத்தில் வாசிப்போரை இருத்தி வைக்கிறது..<br /><br />'பொன்னியின் செல்வனை' கல்கி உலாவ விட்ட அழகை அணுஅணுவாக ரசித்திருப்பது தெரிகிறது..<br /><br />ஒரு புத்தம்புதுப் புதுப்பார்வைக்கு<br />வாழ்த்துக்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-52783926527516679122011-05-26T18:20:41.373+05:302011-05-26T18:20:41.373+05:30சிரிக்கத் தூண்டும் பகடி வகைக் கவிதை. உங்களுக்கேயு...சிரிக்கத் தூண்டும் பகடி வகைக் கவிதை. உங்களுக்கேயுரிய படிம முத்திரைகளுடன்!ரவிச்சந்திரன்https://www.blogger.com/profile/03575369936382839358noreply@blogger.com