tag:blogger.com,1999:blog-6254359811749651060.post6390567143474722319..comments2024-02-19T05:10:25.252+05:30Comments on எழுத்துப் பிழை: எழுத்து எனும் பிசாசு 2boganhttp://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6254359811749651060.post-45454331676864085772010-11-19T20:15:56.854+05:302010-11-19T20:15:56.854+05:30பத்மா வழக்கம்போல் என்னுடைய பகடியைத் தவறவிட்டுவிட்ட...பத்மா வழக்கம்போல் என்னுடைய பகடியைத் தவறவிட்டுவிட்டீர்கள்.epitaph எல்லாம் ஓவர்தான்.ஆனால் அவையடக்கத்துக்கும் இலக்கியத்துக்கும் சம்பந்தமே இல்லை.எழுத்தாளன் ஒன்று புழு போல மண்ணில் மூக்கைத் தேய்த்துக் கொண்டு நிற்பான்.இல்லையேல் மலைக் கழுகு போல வனாந்திரத்தின் உச்சிகளில் திரிவான்.சொல்வதற்கு அவனுக்கு இருக்கவேண்டிய தகுதி அதை முன்பே வேறு யாரோ சொல்லாமல் இருப்பதுதான்.தமிழில் எனது லிஸ்ட்டில் தற்போது முத்து லிங்கத்தின் கடிகாரம் அமைதியாய் எண்ணிக் கொண்டிருகிறது மற்றும் கண்மணி குணசேகரனின் சாலை மட்டுமே இருக்கிறது.boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-51158745890753953072010-11-18T14:17:13.418+05:302010-11-18T14:17:13.418+05:30//படிப்பவர் மனதை படித்தக் கணத்துக்கு அப்பால் ஒரு க...//படிப்பவர் மனதை படித்தக் கணத்துக்கு அப்பால் ஒரு கணம் சுண்டினால் இலக்கியம். இது நம்பல் சொல்றான். நிம்பல் கேட்டால் கேக்றான் கேக்காட்டி போரான்.//<br />கேக்றான்! கேக்றான்!! கேக்றான்!!!RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-58377858317330761002010-11-17T19:46:58.321+05:302010-11-17T19:46:58.321+05:30நண்பர் தெக்கிகாட்டான் என்னிடம் ரொம்ப ஜெமோவின் பாதி...நண்பர் தெக்கிகாட்டான் என்னிடம் ரொம்ப ஜெமோவின் பாதிப்பு தெரிகிறது என்று எச்சரித்திருந்தார்.//<br /><br />போகன், தனிப்பதிவாவே போட்டு விசயத்தை தொட்டுப் பேசியிருக்கீங்களா? இப்போதான் எனக்கு இது தெரிய வந்துச்சு. நல்லது, நல்லது?<br /><br />நான் சொன்னதை நீங்க அப்படி எடுத்துக்கிட்டீங்களா... நான் சொல்ல வந்தது ஆங்காங்கே நீங்க ஜெமோவை மேற்கோல் காட்டி பேசுவதனை சுட்டியிருந்தேன் :))<br /><br />//எனக்கு என்னவோ அவர்தான் ஜெமோவினால் அதிகம் பாதிக்கப் பட்டிருப்பது போல தெரிகிறது.//<br /><br />அட நீங்க வேற, போகன். நான் இன்னும் அந்த அளவிற்கெல்லாம் வளரலீங்க. புரியறதில்ல :D<br /><br />//அல்லது ஆறு தாண்டியும் இன்னமும்<br />பெண்ணை தனது மனதில் இருந்து இறக்கிவிடாத பௌத்தத் துறவி போல.//<br /><br />ஆமாங்க, அந்த விசயத்தில மனசின் ஒரு ஓரத்தில நாற்காலி போட்டு உட்கார்ந்துச்சிக்கி, ஏன்னா நிறைய உசிரு போயிருச்சில்ல அதான். ஹ்ம்ம்ம்ம்<br /><br />மற்றபடி உங்க எழுத்து நடை எனக்கு பிடிச்சிருக்கு. தொடர்ந்து கொடுங்க. உடம்பையும் பார்த்திக்கிட்டே!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-31348713717734042742010-11-17T19:41:54.537+05:302010-11-17T19:41:54.537+05:30சில்லறை தேடினால் சித்தாந்தம் கிடைக்குது. பேஷ்!
>...சில்லறை தேடினால் சித்தாந்தம் கிடைக்குது. பேஷ்!<br />>>>எல்லாக் கவிதைகளையும் கதைகளையும் யோனியில் ஆரம்பித்து யோநியிலேயே முடிக்கும்அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-16978830181800793402010-11-17T19:40:05.433+05:302010-11-17T19:40:05.433+05:30நல்லா நொந்தீங்க RVS.
இலக்கியம் என்பது ஹிபோக்ரெசி ...நல்லா நொந்தீங்க RVS.<br /><br />இலக்கியம் என்பது ஹிபோக்ரெசி சாயம் பூசிய சுவர். சுவற்றில் எழுதியதெல்லாம் இலக்கியமில்லை; எழுதாமல் விட்டதில் எத்தனையோ இலக்கியம். சிலபேர் இலக்கியக் கூர்க்காக்கள் போல் சுவற்றை வலம் வந்து கிறுக்குவோரை வேந்டலிசம் என்று விரட்டுகிறார்கள். <br /><br />ஆளாளுக்கு டிபைன் பண்ணிக்கிட்டுத் திரியறோம். படிப்பவர் மனதை படித்தக் கணத்துக்கு அப்பால் ஒரு கணம் சுண்டினால் இலக்கியம். இது நம்பல் சொல்றான். நிம்பல் கேட்டால் கேக்றான் கேக்காட்டி போரான்.<br /><br />ax2+bx+c=0லும் அதன் தீர்விலும் இருக்கும் இலக்கியத்தை எத்தனை பேர் ரசிக்கிறோம்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-17751802790787002642010-11-17T17:24:59.202+05:302010-11-17T17:24:59.202+05:30பிட்டுப் படம் பார்க்காதோர் வாழ்வு பட்டுப் போய்விடு...பிட்டுப் படம் பார்க்காதோர் வாழ்வு பட்டுப் போய்விடும்... என்று பட்டுத் திருந்தியவர்கள் சொல்கிறார்கள். :-) :-)<br /><br />அது தெரிந்ததுதான்.. நீங்க கொஞ்சம் இலக்கியம் அப்படின்னு எழுதிட்டீங்களா உடனே எனக்கும் பத்திகிச்சு.. பாருங்க இப்ப உங்க கமெண்ட்டுக்கு எவ்வளவு கரீட்டா செந்தமிழ் பதில் போடறேன்...<br /><br />அப்புறம் அப்பாஜி சொன்னா மாதிரி.. உங்கள் கடைசி வரியை நானும் வழிமொழிகிறேன். ஒட்டு நம்பர் ரெண்டு. ஓ.கே ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-11419728055229069652010-11-17T15:23:11.923+05:302010-11-17T15:23:11.923+05:30என்ன பாஸ் இது இப்படி எல்லாரும் இலக்கியத்தை அனாதைய...என்ன பாஸ் இது இப்படி எல்லாரும் இலக்கியத்தை அனாதையா விட்டுட்டோம்னா யார்தான் அதைக் காப்பாத்தறது..ஐயோ நான் 'அது' இல்லே நிச்சயமா நான் 'அது' இல்லவே இல்ல என்று கதறும் அளவுக்கா இன்றைய இலக்கிய உலகம் இருக்கிறது?அப்புறம் இன்றைய இலக்கியம் எதனால் பெர்வெர்ட்டுகளால்நிறைந்திருக்கிறது என்று கேட்கிறீர்கள்..கோணல்களிலேயே பெத்த கோணலான என்னிடம் போய் இப்படிக் கேட்டுட்டீங்களே..எல்லாக் கவிதைகளையும் கதைகளையும் யோனியில் ஆரம்பித்து யோநியிலேயே முடிக்கும் ,பிட்டுப் படம் மூலம் பொழுதை ஓட்டும் [மாமல்லன்]கலாச்சாரக் கேடன் என்னிடம் போய்...boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-22089764404450763752010-11-17T14:48:04.527+05:302010-11-17T14:48:04.527+05:30(போன கமெண்ட்டின் தொடர்ச்சி...)
மக்களின் வாழ்வியலை ...(போன கமெண்ட்டின் தொடர்ச்சி...)<br />மக்களின் வாழ்வியலை படம்பிடித்து காட்டும் படைப்புகள் இலக்கியத்தில் அடங்குமா?<br />இலக்கியத் தரம் என்பது எதை வைத்து அளக்கப்படுகிறது?<br />இலக்கியத்தின் முக்கிய மூலக்கூறு என்ன?<br />என்னுள் இதுபோன்ற பல கேள்விகள் இலக்கியத்தை பற்றி....<br />(இப்படி ஐந்தாறு முறை இலக்கியம் என்ற சொல் வரும்படி எழுதியதால் என்னையும் இலக்கியம் எழுதும் வாதி என்று நினைத்துவிடவேண்டாம். நான் ஒரு மொக்கை கதை எழுத்தாளன் மட்டுமே)<br />நீங்கள் சொல்வது போல் எழுத்தாளன் புற உலகோடு அன்னியப்பட்டு போகிறான். சிந்தித்து சிந்தித்து மற்றவர்களின் விசித்திரமான பார்வைக்கு இரையாகிறான். இது போன்ற செயல்களே அவனை தனிமைப்படுத்தி முடிவில் எழுத்து அவனை ஆட்கொண்டு அடிமை படுத்துகிறது என்பது என் தாழ்மையான எண்ணம். மேலும் உங்கள் கருத்துக்களை எதிர்நோக்கி...RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-34633792821962940862010-11-17T14:46:28.568+05:302010-11-17T14:46:28.568+05:30இலக்கியவாதி, இலக்கியம் என்பதற்கான அளவுகோல்கள் இன்ற...இலக்கியவாதி, இலக்கியம் என்பதற்கான அளவுகோல்கள் இன்றுவரை எனக்கு தெரியாது. புனைவெது இலக்கியமெது என்று தெரியாமல் தான் அனுதினமும் படித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் செந்தமிழில் எழுதி வாசகனை வசியப்படுத்தினால் அது இலக்கியத்தரமான படைப்பாக மாறிவிடுகிறது. பலவகை படைப்பிலக்கியங்களில் அதிகமாக எல்லோரையும் வசியப்படுத்துவது அல்குல் மற்றும் ஸ்தனம் பற்றி பேசி மினுக்கும் மேனி இலக்கியங்களே. ஒரு மனோவியாதி கொண்டவனின் பிதற்றல்களோ, ஒரு pervert இன் வாழ்வில் நிகழும் உணரமுடியா சம்பவங்களின் தொகுப்போ தான் சமகாலத்தில் இலக்கியம் என்று ஒப்புக்கொள்ளப்படுகிறது. இதிலிருந்து சற்று விலகி நின்று பார்த்தால் பக்தி இலக்கியங்கள் தமிழுக்கு இன்னும் செம்மையான பணி செய்திருக்கிறது. ஆழ்வார்களும், நாயன்மார்களும் படைத்த பல பதத்தை சினிமாப் பாடல்களில் எடுத்தாண்டிருக்கிறார்கள். கண்ணதாசனிலிருந்து "மன்மத ராசா.." எழுதுவோர் வரை.<br /><br />மக்களின் வாழ்வியலை படம்பிடித்து காட்டும் படைப்புகள் இலக்கியத்தில் அடங்குமா?<br />இலக்கியத் தரம் என்பது எதை வைத்து அளக்கப்படுகிறது?<br />இலக்கியத்தின் முக்கிய மூலக்கூறு என்ன?<br />என்னுள் இதுபோன்ற பல கேள்விகள் இலக்கியத்தை பற்றி....<br />(இப்படி ஐந்தாறு முறை இலக்கியம் என்ற சொல் வரும்படி எழுதியதால் என்னையும் இலக்கியம் எழுதும் வாதி என்று நினைத்துவிடவேண்டாம். நான் ஒரு மொக்கை கதை எழுத்தாளன் மட்டுமே)<br /><br />நீங்கள் சொல்வது போல் எழுத்தாளன் புற உலகோடு அன்னியப்பட்டு போகிறான். சிந்தித்து சிந்தித்து மற்றவர்களின் விசித்திரமான பார்வைக்கு இரையாகிறான். இது போன்ற செயல்களே அவனை தனிமைப்படுத்தி முடிவில் எழுத்து அவனை ஆட்கொண்டு அடிமை படுத்துகிறது என்பது என் தாழ்மையான எண்ணம். மேலும் உங்கள் கருத்துக்களை எதிர்நோக்கி...RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-90504957140930672582010-11-17T09:46:28.285+05:302010-11-17T09:46:28.285+05:30என்னவோ நல்லபடியா உருப்படாமல் போனால் சரி !
epitaph...என்னவோ நல்லபடியா உருப்படாமல் போனால் சரி !<br />epitaph எல்லாம் ஓவரா இல்லை?<br />thanks for the books list ..இந்த முறை சென்னை கண்காட்சியிலும் தமிழ் தான் எனக்கு .பட்டியல் தயாராகிறது.உங்கள் பங்குக்கும் சிபாரிசு செய்யுங்கள் .<br />பத்மநாபனை தரிசித்தீர்களா?பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-72695024248376417402010-11-16T23:25:02.220+05:302010-11-16T23:25:02.220+05:30உங்கள் முடிவை வழிமொழிகிறேன் :)உங்கள் முடிவை வழிமொழிகிறேன் :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com