tag:blogger.com,1999:blog-6254359811749651060.post4758841335944946836..comments2024-02-19T05:10:25.252+05:30Comments on எழுத்துப் பிழை: நான் அழகி அல்லboganhttp://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6254359811749651060.post-85810204819231793082011-03-21T17:12:24.716+05:302011-03-21T17:12:24.716+05:30நம்மை நாம் நேசித்தால் போதும், நிம்மதியாய் வாழலாம்....நம்மை நாம் நேசித்தால் போதும், நிம்மதியாய் வாழலாம்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-11006847596350552592011-03-20T10:33:03.838+05:302011-03-20T10:33:03.838+05:30அவரவர் கஷ்டம் அவரவர்க்கு, அவரவர் லாபமும் அவரவர்க்க...அவரவர் கஷ்டம் அவரவர்க்கு, அவரவர் லாபமும் அவரவர்க்கே !!Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-26972644213854716672011-03-20T10:31:51.694+05:302011-03-20T10:31:51.694+05:30அழகான பெண்ணாய் இருப்பதிலும் பல சௌகர்யங்கள் உண்டு ...அழகான பெண்ணாய் இருப்பதிலும் பல சௌகர்யங்கள் உண்டு <br />ஒப்பனை செய்தேயாகும் அவசியமில்லை <br />எல்லா உடையும் பொருந்தி விடுவதால் <br />பொருந்தும் உடைதேடி அலையும் நேரம் மிச்சம் <br />அறிவை வருத்தும் அவசியமின்றி மார்ச்சேலை விலகல் <br />காரியம் சாதித்து விடும். <br />கண்ணை லேசாய் சிமிட்டினால் போதும் <br />உடனடி நட்பு <br />உடனடி காதல் <br />கல்யாண சந்தையில் <br />உடனடி வியாபாரம் <br />பம்பாய், மொபைல், இணையம் <br />பேருந்து, புட்டம் , போலீஸ் <br />என சிறு சிறு தொந்தரவுகள் இருந்தாலும் <br />அவையும் அழகின் பெருமையாய் ஆறுதல் கொள்ளலாம் <br /><br />இரண்டே இரண்டு அசௌகர்யம் தான் <br />அறிவும், மனமும் <br />இருக்கிறதென <br />நம்புவதற்கு/பார்ப்பதற்கு கூட ஆளேயில்லை.<br />ம்ம்.... அதனாலென்ன ??<br /><br /><br />:))) ச்சும்மா !!! போகன் !!<br /><br />உங்களளவுக்கு நச்சென்று எழுத வரவில்லையென நினைக்கிறேன்.Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-58820197105616513472011-03-20T07:38:31.663+05:302011-03-20T07:38:31.663+05:30புரிகிறது ஆனால் புரியவில்லை. அழகற்ற மனிதரை நான் ச...புரிகிறது ஆனால் புரியவில்லை. அழகற்ற மனிதரை நான் சந்தித்ததே இல்லை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-6352894311309327142011-03-19T13:04:52.893+05:302011-03-19T13:04:52.893+05:30அருமை..
அதே சமயம் என் கவனம் அறிவை வளர்ப்பதிலேயே ச...அருமை..<br /><br />அதே சமயம் என் கவனம் அறிவை வளர்ப்பதிலேயே செல்லும் என சொல்லலாம்..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-72639462373359897722011-03-19T12:45:35.681+05:302011-03-19T12:45:35.681+05:30//அதனாலென்ன?//
கேள்வி சிம்பிளாக தெரிந்தாலும் &qu...//அதனாலென்ன?//<br /><br />கேள்வி சிம்பிளாக தெரிந்தாலும் "நச்" கேள்வி.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-80727665846967850422011-03-19T12:45:01.334+05:302011-03-19T12:45:01.334+05:30//ஒரே ஒரு அசவுகர்யம்தான்
எந்த இடத்திலும்
உங்களை
ஒர...//ஒரே ஒரு அசவுகர்யம்தான்<br />எந்த இடத்திலும்<br />உங்களை<br />ஒரு மனுஷியாய்ப்<br />பார்க்க மாட்டார்கள்... //<br /><br />உண்மை தான் குறிப்பாக பெண்கள்..தான் அதிகம் அப்படி செய்வாங்க...Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-12203040444731358812011-03-19T12:44:07.172+05:302011-03-19T12:44:07.172+05:30//..கொற்றவை said.
இது மட்டும் சாத்தியமா தெரியவில்...//..கொற்றவை said.<br /><br />இது மட்டும் சாத்தியமா தெரியவில்லை... //<br />தப்பு...தான்...<br />லவ்வர் /வைப் வெளிகூட்டிட்டு போகும்போது எல்லரும் பார்பங்க ..அழகா இருக்கனும்னு நினைப்பங்க்...<br /><br />மற்றபடி... சும்ம ஒரச... ஒதுங்க...<br />அழகு வேண்டியதில்லை... பொம்பளையா இருந்தா போதும்..<br /><br />கோழி குருடா இருந்தா என்ன குழம்பு ருசியா இருக்கான்னு தான் பார்பாங்க...<br />//...மார்ச்சேலை விலகல்<br />பற்றிக் கவலையின்றி<br />வாய்பிளந்து<br />ரயிலில் தூங்கலாம் ...//<br /><br />தூங்கலாம் என்ன முழிச்சு பார்க்கும்போது கற்பு மட்டும் இருக்காது..<br /><br />4 வருசம் முன்னால் ஓடும் ரயிலில் பள்ளி மாணவியை கற்பழிச்சு கொண்ணு கழிவறையில் பாடியை போட்டுபோனாங்க ஞாபகம் இருக்கா...<br /><br />அந்த மாணவி போட்டொ பார்த்து அப்புரம் சொல்லுங்க... உங்க கருத்து சரியான்னு...Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-35850850119214654852011-03-19T10:51:07.194+05:302011-03-19T10:51:07.194+05:30வாவ்! அட்டகாசம்! ;-)வாவ்! அட்டகாசம்! ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-80642706713246165192011-03-19T10:32:43.641+05:302011-03-19T10:32:43.641+05:30வித்யாசமான கோணம்....கவிதை அருமை!!!!!
////மார்ச்சேல...வித்யாசமான கோணம்....கவிதை அருமை!!!!!<br />////மார்ச்சேலை விலகல்<br />பற்றிக் கவலையின்றி<br />வாய்பிளந்து<br />ரயிலில் தூங்கலாம் /// இது மட்டும் சாத்தியமா தெரியவில்லை...கொற்றவைhttps://www.blogger.com/profile/13775534750292354853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-20175064383708520972011-03-19T10:22:19.426+05:302011-03-19T10:22:19.426+05:30ஒரு புள்ளியை நோக்கி நகர்த்தப்படும் கவிதைகளுக்கேயுண...ஒரு புள்ளியை நோக்கி நகர்த்தப்படும் கவிதைகளுக்கேயுண்டான முன்கூட்டியே யூகிக்கப்படும் பாதகம் இந்தக் கவிதையில் இருந்தாலும் இறுதி வரி ஒரு சவுக்கின் சுழற்றல் போகன்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-82958497265391466382011-03-19T10:18:33.300+05:302011-03-19T10:18:33.300+05:30arumai..arumai..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-30692469847823781862011-03-19T10:07:44.074+05:302011-03-19T10:07:44.074+05:30Liked it boss. ThanksLiked it boss. Thanksthamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.com