tag:blogger.com,1999:blog-6254359811749651060.post4405155194255469184..comments2024-02-19T05:10:25.252+05:30Comments on எழுத்துப் பிழை: சிலரே தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்..boganhttp://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6254359811749651060.post-70883977503941978992010-12-28T20:27:29.903+05:302010-12-28T20:27:29.903+05:30தெகா இந்தக் கவிதை புரிலன்னு நிறைய கம்ப்ளைன்ட் வந்த...தெகா இந்தக் கவிதை புரிலன்னு நிறைய கம்ப்ளைன்ட் வந்ததும் சந்தோசமா இருந்தேன்.நாங்களும் இலக்கியம் ஆயிட்டோம்ல அப்படின்னு...)))இப்ப புரிஞ்சுடுச்சுன்னு சொல்றீங்களே...ம்ம்...இன்னும் கொஞ்சம் கவனமா புரியாம எழுதக் கத்துக்கணும் போல...))நன்றி...boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-58298960637146858582010-12-25T20:49:16.968+05:302010-12-25T20:49:16.968+05:30:))) போகன் எனக்கு தலைப்பிலிருந்து முதல் பத்து வரிக...:))) போகன் எனக்கு தலைப்பிலிருந்து முதல் பத்து வரிகளுக்குள்...<br /><br />//என்றான் பையன்<br />வரவேற்பறையில் புத்தகங்கள் <br />படித்துக் கொண்டு ..அதுவேதான்!<br />என்னை வேலை செய்ய<br />விட மாட்டாயா என்று<br />கண்ணீர் மல்கினேன்//<br /><br />அந்த இடம் வந்ததும் வெளங்கிருச்சு. அட விடுங்கங்க, அழுத்திகிட்டு வரும் பொழுது அடிச்சி விடுங்க, முயற்சியற்ற நிலையிலதானே சிறந்த படைப்புகள் வந்து விழுகிது...<br /><br />அருமையா இருந்துச்சு குலோசிங் :)Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-47635471038123458802010-12-12T11:51:10.723+05:302010-12-12T11:51:10.723+05:30இந்த அது எது என்று மண்டையை உடைத்து எனக்கு கடிதங்கள...இந்த அது எது என்று மண்டையை உடைத்து எனக்கு கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன.ஆகவே இந்த அது எது என்று சொல்லிவிடுகிறேன்.பலர் அழைக்கப் படுகிறார்கள் சிலர் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள் என்பது விவிலிய வாசகம்.நாம் எப்போதுமே ஒரு எலிப் பந்தயத்தில் இருக்கிறோம்.மிகச் சிலருக்கு இந்த எலிப் பத்தாயத்தில் இருந்து விடுபட சிலநேரங்களில் ஒரு அழைப்பு வருகிறது.அது எழுத்தாக இருக்கலாம்.அது ஆன்மீகமாக சமூக விடுதலையாக ஓவியமாக சிற்பமாக ஏன் செங்கல் கொத்துவதாக கூட இருக்கலாம்.ஆனால் எல்லாராலும் அந்த அழைப்பை ஏற்றுப் போய்விட முடிவதில்லை.இந்த இருத்தலியல் திண்டாட்டத்தையே இங்கு கவிதையாகச் செய்தேன்[பிரிஞ்சுதா].boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-53456026379820867292010-11-16T14:22:58.291+05:302010-11-16T14:22:58.291+05:30இத்தனை நாள் ஏன் என் கண்ணில் படவில்லை இந்த தளம்......இத்தனை நாள் ஏன் என் கண்ணில் படவில்லை இந்த தளம்...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-43801063249909962412010-11-14T01:12:27.973+05:302010-11-14T01:12:27.973+05:30ம்ம்.. ரொம்ம்ம்ப நல்லாருக்கு... எனக்கு அலுவலகத்தில...ம்ம்.. ரொம்ம்ம்ப நல்லாருக்கு... எனக்கு அலுவலகத்தில அப்ப அப்ப காத்திருக்கும்... வீட்டில நான் அதுக்குக் காத்திருக்கணும்.. =)).. உங்கள மாதிரி அழுவாச்சி வந்த நாட்களும் உண்டு..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-64944354833501314032010-11-13T23:12:41.499+05:302010-11-13T23:12:41.499+05:30போகன்,
இத்தனை நாட்களாய் இந்தத் தளம் கண்ணில் பட்ட...போகன், <br /><br />இத்தனை நாட்களாய் இந்தத் தளம் கண்ணில் பட்டுத் தொலைக்கவில்லையே என நினைத்துக் கொண்டேன். வலையில் சமீபமாய் வாசித்ததில் உங்களின் பக்கம் மிகுந்த நிறைவைத் தந்தது.Ayyanar Viswanathhttps://www.blogger.com/profile/01231658526574105240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-38990579207606014432010-11-11T19:01:35.969+05:302010-11-11T19:01:35.969+05:30'vestiges of lateral anguish'..தொடரட்டும்....'vestiges of lateral anguish'..தொடரட்டும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-91741613341766263782010-11-11T14:25:11.444+05:302010-11-11T14:25:11.444+05:30கடைசி வரைக்கும் அது எதுன்னு சொல்லவே இல்லயே... நல்ல...கடைசி வரைக்கும் அது எதுன்னு சொல்லவே இல்லயே... நல்லா இருக்கு..ஹரிஸ் Harishhttps://www.blogger.com/profile/08409383391946147463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-74902589421428309912010-11-11T11:38:57.040+05:302010-11-11T11:38:57.040+05:30கடைசி வரைக்கும் "அது" என்ன அப்படின்னு என...கடைசி வரைக்கும் "அது" என்ன அப்படின்னு என் சிற்றறிவுக்கு தெரியல பாஸ்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-14905073929707373372010-11-11T10:35:12.653+05:302010-11-11T10:35:12.653+05:30//நான் உன்னைத் தேடித்தான் வந்தேன்
பலர் அழைக்கப் பட...//நான் உன்னைத் தேடித்தான் வந்தேன்<br />பலர் அழைக்கப் படுகிறார்கள்<br />சிலரே தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்//<br /><br />சிலரே தேர்ந்தெடுத்து படிக்கிறார்கள்.... என்னைப்போல...<br /><br />குலுங்கி அழும் அழுகுரல் கேட்டாவது வரட்டும்... ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com