tag:blogger.com,1999:blog-6254359811749651060.post3925895348095882344..comments2024-02-19T05:10:25.252+05:30Comments on எழுத்துப் பிழை: ஜெயமோகன் அறம் வளர்த்த கதைboganhttp://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6254359811749651060.post-12334029479769146062011-02-06T15:29:09.870+05:302011-02-06T15:29:09.870+05:30போகன் சார்! ஒரு சம்பவத்தின் தாகம் பதிவாகும் போது ஏ...போகன் சார்! ஒரு சம்பவத்தின் தாகம் பதிவாகும் போது ஏனையோருக்கு அதில் ஏதும் சேதி வேண்டுமா என்ன? ஜே.மோ. வின் 'அறம்'தந்த ரசானுபவம் உங்களின் இந்தப் பதிவிலும் எனக்கு ஏற்பட்டது. மென்மையான எள்ளலும் நகைச்சுவையும் இழையோடிய எழுத்து. வாழ்த்துக்கள் போகன் சார்!மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-63630308922885705112011-02-06T13:24:34.971+05:302011-02-06T13:24:34.971+05:30நல்லா எழுதி இருக்கீங்க. ரொம்ப ரசிச்சேன். நானும் அ...நல்லா எழுதி இருக்கீங்க. ரொம்ப ரசிச்சேன். நானும் அறம் என்றால் முதலில் நீங்கள் சொன்னது போலத்தான் எண்ணி இருந்தேன். நந்தி கலம்பகம் பற்றி தெரிந்த பிறகுதான் இந்த அறத்தை பற்றியும் தெரிந்தது. அறம் பாடி அழிக்கற மாதிரி இவன் பேசி பேசியே கழுத்தறானப்பா அப்படின்னு பேச்சு வழக்குல சிலர் சொல்றதை நான் கேட்டிருக்கேன். ஜெயமோகன் 'அறம்' கதைல ஒரு உயிரோட்டம் இருந்தது உண்மை. மிகவும் ரசித்தேன். <br />நல்லவன் வாழ்வான் அப்படிங்கற நம்பிக்கை என்னை விட்டுபோய் ரொம்ப வருஷமாச்சு. இதுக்கு எங்க அப்பாவோட வாழ்க்கையே ஒரு உதாரணம். வாழறது அப்படின்னா புல், பூண்டு கூட தான் வாழறது. மனசு விரும்பற சின்ன சின்ன சந்தோஷங்கள் கூட நிறைவேறாத வாழ்கை வாழ்ந்து என்ன பயன்? <br />//இப்போதெல்லாம் அறம் என்று ஒன்று இருக்கிறதா சார் என்று யாராவது கேட்டால் ''இருக்கிறது .ஜெயமோகன் கதைகளில்''என்று சொல்லி விடுகிறேன்//<br />வாய்விட்டு சிரித்தேன். :)meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-83663844650913284932011-02-05T20:20:58.579+05:302011-02-05T20:20:58.579+05:30இலக்கில்லாத கட்டுரை என்று படுகிறது bogan. ஆனாலும் ...இலக்கில்லாத கட்டுரை என்று படுகிறது bogan. ஆனாலும் இழைந்தோடிய நகைச்சுவை அருமையாக இருக்கிறது. கட்டுரையில் என்ன சொல்ல வருகிறீர்கள்?<br /><br />ஜெயமோகனின் கதையைப் படித்தேன். இது தான் அவர் எழுத்தை முதல் முறையாக ஒரு பத்திக்கு மேலாக முழுதும் படித்த அனுபவம். உண்மைச் சம்பவத்தை ஒட்டி எழுதியது என்று தெரியாமல் படித்தேன் - மிகவும் லயித்துப் படித்தேன். message என்று எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை; உண்மைச் சம்பவம் என்பது தெரிந்தே படித்திருந்தால் சில உரிமைகளை மீறியிருக்கிறாரோ என்று தோன்றலாம். இதுதான் அறம் என்று அவர் சொன்னதாக நான் எண்ணவில்லை.<br /><br />உண்மையைச் சொல்ல வேண்டுமானால், கொஞ்சம் ஆழமான வாசிப்புக்கு என்னைத் தயார்படுத்திய கதை. (எனக்கே பயமாக இருக்கிறது இப்படிச் சொல்கிறேனே என்று - பாருங்கள் சுஜாதா எழுத்தின் தாக்கத்தை!)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-29819938774358973672011-02-05T11:02:49.304+05:302011-02-05T11:02:49.304+05:30ஜெயமோகனை படிக்கவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது, ப...ஜெயமோகனை படிக்கவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியது, படிக்காலிருப்பது அறமில்லை போல் தெரிகிறது!வசந்தா நடேசன்https://www.blogger.com/profile/10360691305362077430noreply@blogger.com