tag:blogger.com,1999:blog-6254359811749651060.post3820830996034529602..comments2024-02-19T05:10:25.252+05:30Comments on எழுத்துப் பிழை: மதுரை புத்தகத் திருவிழாboganhttp://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6254359811749651060.post-44340449367524974632010-09-11T00:12:09.045+05:302010-09-11T00:12:09.045+05:30//உறங்கா நகரம்//
Looks interesting//உறங்கா நகரம்//<br /><br />Looks interestingசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-85151897975566798522010-09-07T18:31:38.462+05:302010-09-07T18:31:38.462+05:30ungalathu theduthalgaluku en valthugal:-)ungalathu theduthalgaluku en valthugal:-)Pon Subramaniyan Chandrasekaranhttps://www.blogger.com/profile/15724072395621430219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-5509103737893996222010-09-07T08:26:14.485+05:302010-09-07T08:26:14.485+05:30நன்றி சையது .அப்பா சார் ..தமிழில் இப்போது நல்ல புத...நன்றி சையது .அப்பா சார் ..தமிழில் இப்போது நல்ல புத்தகங்கள் வரத் தொடங்கிவிட்டன.ராம்ஜி சார்..ஜெயமோகத் தேரையே நிறுத்தி விட்டீர்களே..உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன்.அந்த பின்னூட்ட கும்பமேளாவில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன்.பத்மா அவர்களுக்கு அந்த பி கு பின்னால்தான் சேர்த்தேன்.அதை விளக்கி உங்களுக்கு ஒரு பின்னூட்டம் எழுத ஆரம்பித்து அது மிகப் பெரிதாக ஆகிவிட்டதால் தனிப் பதிவாகவே இடுகிறேன்.யானையை விட யானை வால் பெரிதாக இருக்கக் கூடாது இல்லையாboganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-50818944796248367852010-09-07T07:00:45.693+05:302010-09-07T07:00:45.693+05:30பகிர்ந்தமைக்கு நன்றிகள்.பகிர்ந்தமைக்கு நன்றிகள்.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-90169326687771832482010-09-07T06:03:39.803+05:302010-09-07T06:03:39.803+05:30தமிழ்வாணனை வெல்ல ஆள் கிடையாது; குமுதத்தின் நிழலில்...தமிழ்வாணனை வெல்ல ஆள் கிடையாது; குமுதத்தின் நிழலில் வாடிய மலர்.<br />தமிழ்ப் புத்தகக் காட்சிகளையெல்லாம் மறந்து இருபது வருடங்களுக்கு மேலாகிறது; உங்கள் பதிவைப் படிக்கும் பொழுது நிறைவும் வலியும் உண்டாகிறது. Excellent coverage.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-45907969756598454662010-09-06T20:58:18.047+05:302010-09-06T20:58:18.047+05:30I like your writings and poems.
Great :)I like your writings and poems. <br />Great :)Syed Vaisul Karnehttps://www.blogger.com/profile/00255084513497099617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-79169684899655061982010-09-06T08:29:07.748+05:302010-09-06T08:29:07.748+05:30கடைசியாக உள்ள addendum இப்போது தான் கவனித்தேன் .....கடைசியாக உள்ள addendum இப்போது தான் கவனித்தேன் ...புத்தகங்கள் கண்டால் சகலமும் மறக்கும் ...அதிர்ச்சி அடையாதீர்கள் ..will be back to normal soon :))பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-29214675572348332282010-09-05T22:17:19.444+05:302010-09-05T22:17:19.444+05:30ஆம்.பத்ரகாளி என்பதற்கு நண்டு என எழுதிவிட்டேன்.ஆம்....ஆம்.பத்ரகாளி என்பதற்கு நண்டு என எழுதிவிட்டேன்.ஆம்.உறங்கவில்லைதான்.சரியாக கண்டுபிடித்துவிட்டீர்கள்.உண்மையில் இந்த பித்து அச்சம் அளிக்கிறது.boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-89439337861404606772010-09-05T21:56:29.791+05:302010-09-05T21:56:29.791+05:30வாழ்த்துக்கள் .happy reading ..
உறங்கா நகரம் படித்...வாழ்த்துக்கள் .happy reading ..<br />உறங்கா நகரம் படித்ததுண்டு ..மிகவும் இயல்பாகவும் ,நிஜமாகவும் இருக்கும்.<br />நண்டு சிவசங்கரி எழுதியது ...மகரிஷி அல்ல என்று நினைக்கிறேன் ..<br />நேற்று உறங்கினீர்களா?<br />நான் புத்தகம் வாங்கி வந்த நாளில் உறங்கவே மாட்டேன் ..மறு நாள் அலுவலகம் செல்லவும் மாட்டேன் ..silly me .பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.com