tag:blogger.com,1999:blog-6254359811749651060.post3661229176679845685..comments2024-02-19T05:10:25.252+05:30Comments on எழுத்துப் பிழை: வார்த்தை வாதை வாழ்க்கை 4boganhttp://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6254359811749651060.post-29044635902737719162011-06-25T09:45:26.628+05:302011-06-25T09:45:26.628+05:30வேற யாரும் விமர்சகர்கள் இருக்காங்களா ? அதீதமாய் பட...வேற யாரும் விமர்சகர்கள் இருக்காங்களா ? அதீதமாய் படிக்கும் வாசகரும் கூட .காரணகாரியத்தோடதானே சொல்றார் ? <br /><br />உங்ககிட்ட கூட ஒரு லிஸ்ட் இருக்குமே ? இருந்துதான் தீரும் . Arangahttps://www.blogger.com/profile/01961685741554537814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-82038639011653262112011-06-18T19:46:43.128+05:302011-06-18T19:46:43.128+05:30those who can't play, referee என்பது போலத்தானா...those who can't play, referee என்பது போலத்தானா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-91411892768797724302011-06-16T19:42:47.831+05:302011-06-16T19:42:47.831+05:30இல்லை ...நான் அவரைத் தொடர்ந்து படித்து வருவதால் இ...இல்லை ...நான் அவரைத் தொடர்ந்து படித்து வருவதால் இந்தக் கருத்தைச் சொன்னேன்.அவருக்கு மிகப் படித்த விளையாட்டு இது.இந்த அட்டவணைப் படுத்தும் மனப்பாங்கு ஆதாரத்தில் ஒரு விமர்சகன் உடையது.ஒரு படைப்பாளி அதுவும் தனது சமகால படைப்பாளியைப் பற்றி உணர்வுச் சார்பில்லாத விமர்சன நேர்மையுடன் இருப்பது அத்துணை எளிதல்ல..என்றே நான் கருதுகிறேன்.boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-80020753958609292792011-06-16T19:04:22.826+05:302011-06-16T19:04:22.826+05:30விமர்சனம் செய்தால் வகைப்படுத்துதல் ஆகுமா?விமர்சனம் செய்தால் வகைப்படுத்துதல் ஆகுமா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-13374000622703376972011-06-16T18:31:42.298+05:302011-06-16T18:31:42.298+05:30நான் கடவுள் வகைப் படுத்தவேண்டியது அவசியமே.ஆனால் ஜெ...நான் கடவுள் வகைப் படுத்தவேண்டியது அவசியமே.ஆனால் ஜெமோ இந்த வியாதியால் அதிகமாக பீடிக்கப் பட்டிருக்கிறார் எனத் தோன்றுகிறது.தத்துவமோ இலக்கியமோ அனைத்திற்கும் ஒரு சட்டகம் ஏற்படுத்தி எல்லாரையும் ஏதோ ஒரு இடத்தில் பொருத்தி வைத்தால்தான் அவரது கூர்மையான தர்க்க அறிவு சற்றே ஆசுவாசம் கொள்கிறது .சிலர் இந்த சட்டகத்துக்குள் நிற்பார்கள்.சிலர் நிற்க மாட்டார்கள் என்பதை அவர் நம்ப மறுக்கிறார்.நன்றி ...ஏறக குறைய நான் சொல்ல நினைத்ததை தெளிவாகச் சொன்னதற்கு...boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-50350735360358455272011-06-16T11:15:28.274+05:302011-06-16T11:15:28.274+05:30மனிதனின் வசதிக்காக ஏற்படுத்திக்கொண்ட சமுதாய விதிகள...மனிதனின் வசதிக்காக ஏற்படுத்திக்கொண்ட சமுதாய விதிகளைப் போன்றதே இலக்கண இலக்கிய விதிகளும், வகைப்பாடுகளும். ஏதோ ஒரு விதத்தில் மனித உணர்வுகளை பாதிக்கும் எவ்விதமான எழுத்தும், மனிதனுக்கு ஏதோ ஒரு வகையில் உதவுகிறது. அதை இலக்கியம் என்றோ அல்லது இலக்கியம் இல்லை என்றோ வகைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. எந்த வகையான இலக்கியம் என்று வேண்டுமானால் வகைப்படுத்தலாம். ஜெ. மோ வுக்கு எல்லாவற்றையும் வகைப்படுத்தியே ஆக வேண்டுமென்ற ஒரு அவசிய உந்துதல் இருப்பதாக தோன்றுகிறது, ஒரு லைப்ரேரியனைப் போல. :) <br />Thanks for sharing your views.Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-11442430324203918542011-06-14T21:15:41.549+05:302011-06-14T21:15:41.549+05:30பாலகுமாரன் கதைகளை விரும்பி படிப்பேன். மனித மனங்கள...பாலகுமாரன் கதைகளை விரும்பி படிப்பேன். மனித மனங்களின் உணர்வுகளை மிகவும் நுட்பமாக எழுதும் திறமை படைத்தவர்கள் ஒரு சிலரே. அந்த வகையில் எனக்கு பாலகுமாரன் எழுத்துகள் மிகவும் பிடிக்கும். அவருடைய மெர்குரி பூக்கள் விருதை வென்று சர்ச்சைக்கும் உள்ளாகிய கதை. கதையின் கரு கத்தி மேல் நடப்பது போன்று. மிகவும் இலாவகமாக கையாண்டு இருந்தார். அவருடைய நிழல் யுத்தம் நான் என்றும் ரசித்து படிக்கும் நாவல். நீங்கள் எழுதி இருப்பது போல் ஜெயமோகன் அவர்கள் எழுத்திலும் அதே ஈர்ப்பு இருக்கிறது. இவரை நான் அறிந்ததே எம். ஏ. சுசிலா அவர்களின் தளத்தின் மூலம்தான். படித்த இரண்டு சிறு கதைகளே அவர் எழுத்துக்களை இன்னும் நிறைய படிக்க வேண்டும் என்ற பலமான எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது. <br /><br />உங்களுக்கு பிடித்த ஹிந்தி திரைப்பட ஹீரோயின்கள் வரிசையை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது. சைரா பானு துரு துருவென்று அழகு. எனக்கும் மிகவும் பிடிக்கும். அடுத்தது யார்!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-37778244045687820272011-06-10T00:21:13.050+05:302011-06-10T00:21:13.050+05:30சுஜாதாவைப் போல் பல எழுத்தாளர்கள் உழைக்கவில்லை என்ற...சுஜாதாவைப் போல் பல எழுத்தாளர்கள் உழைக்கவில்லை என்று எண்ணி.. பிற என்று எழுதிவிட்டேன். தவறு.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-56323051531082571282011-06-08T22:50:12.168+05:302011-06-08T22:50:12.168+05:30பாலகுமாரன் என்றால் எனக்குப் பயம். 'இலக்கிய மு...பாலகுமாரன் என்றால் எனக்குப் பயம். 'இலக்கிய முகமூடிகளை கழற்றிப் படிக்க நிறைவான உணர்வைத் தரும்' என்று நீங்கள் சொல்வதால் புருஷவதம் புத்தகம் வாங்கிப் படிக்கப் போகிறேன். க.சண்முகசுந்தரம் புத்தகமும் படித்ததில்லை. படத்தைப் பார்த்தால் படிக்கத் தோன்றுகிறது - நீங்கள் படித்திருக்கிறீர்களா? தேறுமா?<br /><br />சுஜாதா பிரபலமான சுமார் எழுத்தாளர் என்று மெள்ள உணரத் தொடங்கியிருக்கிறோம். சுஜாதாவின் பலம் அவருடைய உழைப்பு, ஆழமில்லாவிட்டாலும் பரந்த அறிவு வீச்சு. இது என் கருத்து. சுஜாதாவைப் போல் பிற எழுத்தாளர்கள் உழைக்கவில்லை என்றும் நம்புகிறேன். அவருடைய வாசகர் வட்டத்தின் அபிமானம் அவருடைய உழைப்புக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம்.<br /><br />நடிகைகளா.. பலே பலே! ஒரேயடியா இலக்கியம்னு போய்ட்டீங்களோனு நெனச்சு பயந்துட்டேன். வரிசையை எதிர்பார்க்கிறோம்.<br /><br />அட, என்ன இப்படி சொல்லிட்டீங்க? சரோஜாதேவி had grace. மேகப் போடாமல் நடித்திருக்கலாம் - மேகப் போட்டதால் அவருடைய இயற்கையான அழகு வெளிப்படவேயில்லை என்று நினைக்கிறேன். சரோஜாதேவியின் நளினம் is yet unmatched என்று நினைக்கிறேன். மிஸ்ஸியம்மா சாவித்ரி அக்ரி. இன்னும் ஏதோ ஒரு படத்தில் கூட அவர் அழகாக இருப்பார். சட்டென்று நினைவுக்கு வர மறுக்கிறது. சிவாஜிக்கு பெண் வேஷம் போட்டால் பத்மினி போல இருப்பார் என்று பள்ளி நாட்களில் சொல்லி உதை வாங்கியிருக்கிறேன். தென்னக நடிகைகளில் ஜெயந்தி, ஜெயபாரதி, ஜெயப்ரதா, ஜெயலலிதா (இத்தனை ஜெ?), சந்திரகலா, தேவிகா.. இவர்கள் பிடிக்கும் என்றாலும் அவர்களின் தொப்பையும் தொந்தியும் பல நேரம் அறுவறுப்பூட்டும். <br /><br />இனிமையான பாடல்கள் - கேட்டு நாளானது. நன்றி. இப்பொழுதெல்லாம் அதிரடி நகைச்சுவை ஆங்கில சப்டைடில் போடுவதை நிறுத்தி விட்டார்களா என்ன? ஆள் தேவைப்பட்டால் நான் இருக்கிறேன். go go go my childhood ...அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-59077797318410472882011-06-08T22:19:19.177+05:302011-06-08T22:19:19.177+05:30இலக்கியம் முதலான இன்ன பிற தளங்களிலும், உணர்வுகளால்...இலக்கியம் முதலான இன்ன பிற தளங்களிலும், உணர்வுகளால் உருவாக்கப்படும் பீடங்கள் ஆரோக்கியமான போக்கைக் குறிப்பன அல்ல.எல்லாவற்றையும் கடந்து தேடலைத் தொடர்வதே படைப்பாளிக்குரிய குணம். வாழ்வில் மெய்மையைத் தேடும் எல்லோருக்குமே இது பொருந்தும். The moment you follow someone, you cease to follow truth!ரவிச்சந்திரன்https://www.blogger.com/profile/03575369936382839358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-26749799591037477312011-06-08T21:40:08.717+05:302011-06-08T21:40:08.717+05:30வா.வா.வாவின் இந்த எபிசொட் நல்லா இருந்தது. சரோஜாதேவ...வா.வா.வாவின் இந்த எபிசொட் நல்லா இருந்தது. சரோஜாதேவி கொஞ்சி கொஞ்சிப் பேசி மதி மயக்கினார். அவரால் ஏற்ப்பட்ட ஒரு புண்ணியம்.. அவர் பெயரில் கதைகள் எழுதி விடலைகளை திருப்திப்படுத்தியதுதான். "ராமு.. கோபால்..." என்று சிரிப்பு நிகழ்ச்சிகளில் ச.தேவி போல பேசி கைதட்டல் பெறுகிறார்கள். நீங்கள் சொன்னது சரிதான்.<br /><br />பாலகுமாரன் கம்ப்ளீட் ஆன்மிகம் பக்கம் திரும்பியதும் தான் ஜெ.மோ போன்றவர்கள் தூஷிக்கிரார்களோ?RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com