tag:blogger.com,1999:blog-6254359811749651060.post1065533605827699393..comments2024-02-19T05:10:25.252+05:30Comments on எழுத்துப் பிழை: முடிவிலிboganhttp://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6254359811749651060.post-73674638890852624702012-02-03T18:12:26.138+05:302012-02-03T18:12:26.138+05:30நானும் அப்பப்போ இந்தக் கவிதையைப் படிக்கிறேனே தவிர,...நானும் அப்பப்போ இந்தக் கவிதையைப் படிக்கிறேனே தவிர, ரியேக்சன் ஏதாவது தோணுதானு பாத்தா சுண்ணாம்படிச்ச சுவராட்டம் இருக்கு.<br />ஒரு வேளை அதான் உங்க வரிகளின் வெற்றியோ?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-11153086601442335792012-01-30T10:44:20.425+05:302012-01-30T10:44:20.425+05:30பெண்மையின் பேரிருப்பை உங்களைப் போல துல்லியமாகக் கவ...பெண்மையின் பேரிருப்பை உங்களைப் போல துல்லியமாகக் கவிதையிலும், உரைநடையிலும் வடித்தவர் எவருமில்லை போகன்! <br />தி. ஜா வின் யமுனா வேறு வகை. இளகும் கண்களுடன் உங்களைப் பாராட்டுகிறேன். யார் என்று குழம்ப வேண்டாம். யோகி எனும் புனைவின் திரையை விலக்கிக் கொண்டுவிட்டேன்.ரவிச்சந்திரன்https://www.blogger.com/profile/03575369936382839358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-3653422539829339382012-01-29T05:03:32.588+05:302012-01-29T05:03:32.588+05:30ஒரு பூவில், ஒரு புன்னகையில், ஒரு வார்த்தையில், ஒரு...ஒரு பூவில், ஒரு புன்னகையில், ஒரு வார்த்தையில், ஒரு அணைப்பில், ஒரு முத்தத்தில்...... என்று ஒவ்வொருவருக்கும் ஒரு வகையில் சாஸ்வதம் அவரவர் <br />மனதை பொறுத்து. கவிதையில்தான் எத்தனை விதமான கண்கள். அத்தனையும் உங்கள் சொற்களின் வண்ணம் ஏற்று அழகாய் கவி பாடுகிறது. <br />படத்தை பார்த்த கணத்திலேயே மனம் அந்த இடத்திற்கு சென்று திரும்ப மறுக்கிறது. :)meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-46496125150872099382012-01-28T23:03:04.299+05:302012-01-28T23:03:04.299+05:30ஒரே பூவில் தானா?
காமெடி பண்ணாதிங்க தல.
நீங்க எதி...ஒரே பூவில் தானா?<br /><br />காமெடி பண்ணாதிங்க தல.<br /><br />நீங்க எதிர்பார்ப்பது எல்லா பூவிலும் உண்டு, அது மலர்வதற்கு நாம் தேர்தெடுக்கப்படுகிறோம் அல்லது நிராகரிப்படுகிறோம் அவ்வளவே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-40842642604260784692012-01-28T11:18:59.007+05:302012-01-28T11:18:59.007+05:30உங்கள் கவிதையின் நோக்கும், என் புரிதலும் ஒன்றானதா ...உங்கள் கவிதையின் நோக்கும், என் புரிதலும் ஒன்றானதா என தெரியவில்லை. ஆனாலும் ஆன்ம பலம் பொருந்திய பெண்மையின் பலவீனத்தை நுட்பமாய் காட்டியுள்ளதாக தோன்றுகிறது. என் பார்வையில் இதுவும் உண்மைதான். பெண்மைக்கு மட்டும் புரிபடும் உண்மைகள் உங்களுக்கு எப்படி தெரிய வருகின்றன ? Pure involvement .. I guess.Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.com