tag:blogger.com,1999:blog-6254359811749651060.post9073094353523988596..comments2024-02-19T05:10:25.252+05:30Comments on எழுத்துப் பிழை: கோடை கால காற்றே ...boganhttp://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6254359811749651060.post-33396728954407606802011-02-22T18:35:59.395+05:302011-02-22T18:35:59.395+05:30நெஞ்சைத் தொடும் அஞ்சலி.
'செவ்வந்தி பூ முடித்த...நெஞ்சைத் தொடும் அஞ்சலி.<br /><br />'செவ்வந்தி பூ முடித்த சின்னக்கா' பாட்டைத் தான் இவருடன் தொடர்பு படுத்தியிருந்தேன் நீண்ட நாள். சமீபத்தில் அறிந்து கொண்ட 'ஏ குருவி' பாடல் பிரமிக்க வைத்தது. நேற்று தெரிந்து கொண்ட 'மலையோரம் மயிலே' இன்னும் அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்.<br /><br />மலேசியா வாசுதேவனை அதிகம் அறியவில்லை. வருத்தப்படுகிறேன்.<br /><br />நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 'அனுபவ வளைவு' ரசிக்க வைத்தது; புதைந்திருக்கும் உண்மை முகத்திலடித்தது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-38776286742814067812011-02-22T10:35:49.016+05:302011-02-22T10:35:49.016+05:30//இங்கு மலேசியாதான் எனக்குப் பிடித்த பாடகர் என்று ...//இங்கு மலேசியாதான் எனக்குப் பிடித்த பாடகர் என்று சொல்வது நான் ஒரு காட்டுவாசி மனிதன்// <br />கிட்டத்தட்ட நானும் அதுபோலவே வழர்ந்திருக்கிறேன். நல்ல நினைவஞ்சலி, நன்றி.வசந்தா நடேசன்https://www.blogger.com/profile/10360691305362077430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-80830550109378191272011-02-21T15:14:39.669+05:302011-02-21T15:14:39.669+05:30கோடை காலக் காற்று அவன்!
அற்புதமான அஞ்சலிப் பதிவு ...கோடை காலக் காற்று அவன்!<br /><br />அற்புதமான அஞ்சலிப் பதிவு இது!Giri Ramasubramanianhttps://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-62136032345746749062011-02-21T11:56:04.513+05:302011-02-21T11:56:04.513+05:30அஞ்சலி எழுத்தாளன் இல்லை என்று எவ்வளவு அட்டகாசமான ஒ...அஞ்சலி எழுத்தாளன் இல்லை என்று எவ்வளவு அட்டகாசமான ஒரு அஞ்சலிப் பதிவு. அந்தக் காலகட்டத்தில் ஏதோ ஒரு வித்தியாசமான குரல் மலேஷியா வாசுதேவனுடையது. கொஞ்சம் கட்டை, கொஞ்சம் மிருது, கொஞ்சம் முரடு என்று எல்லாம் உண்டு அவர் குரலில்...<br />பிறப்புக்கு இறப்பு உண்டு எனினும்.....RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-35862449617703747802011-02-21T07:25:50.367+05:302011-02-21T07:25:50.367+05:30நானும் அவர் குரலை சில பாடல்களில் மிகவும் ரசித்திரு...நானும் அவர் குரலை சில பாடல்களில் மிகவும் ரசித்திருக்கிறேன். கரும்பு வில் படத்தில் வரும் 'மலர்களிலே ஆராதனை', கிழக்கே போகும் ரயில் படத்தில் வரும் 'மலர்களே நாதஸ்வரங்கள்', 'கோவில் மணி ஓசை', அந்த ஏழு நாட்களில் வரும் 'எண்ணி இருந்தது ஈடேற' என்று இன்னும் சில பாடல்கள்.<br /> <br />'வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடம் எது', சரிதானே!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-57567845512896594282011-02-21T07:20:31.616+05:302011-02-21T07:20:31.616+05:30நன்றிகள்.நன்றிகள்.Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-439323982748804822011-02-20T19:58:05.994+05:302011-02-20T19:58:05.994+05:30அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்...அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-52669827694436141112011-02-20T19:55:23.132+05:302011-02-20T19:55:23.132+05:30அருமையான அஞ்சலிக் கட்டுரை
அவர் பாடிய ஆயிரம் பாடல்...அருமையான அஞ்சலிக் கட்டுரை<br /><br />அவர் பாடிய ஆயிரம் பாடல்களோடு கூடவே எனக்கு கைதியின் டைரி படத்தில் காருக்குள் டிரைவர் மச்சான் மாட்டிக்கிட்டாரு பாடல் காட்சி ஞாபகம் வந்து விடும்.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com