tag:blogger.com,1999:blog-6254359811749651060.post8052849593730935682..comments2024-02-19T05:10:25.252+05:30Comments on எழுத்துப் பிழை: உடல் தத்துவம் 12boganhttp://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6254359811749651060.post-89540678490766299062012-06-20T10:42:56.446+05:302012-06-20T10:42:56.446+05:30ரூபிக்கு ஏன் அம்மாவிடம் இந்த கோபம்?ரூபிக்கு ஏன் அம்மாவிடம் இந்த கோபம்?J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-47055584922852779112010-11-30T18:37:20.397+05:302010-11-30T18:37:20.397+05:30நீங்கள் புத்தகப் பிரியர் என்று தோன்றுகிறது.. நீங்க...நீங்கள் புத்தகப் பிரியர் என்று தோன்றுகிறது.. நீங்கள் படிக்கும் புத்தகங்களின் ஆழம்/அகலம் பிரமிக்க வைக்கிறது.<br /><br />(ஒன்றிரண்டு ஆசிரியர்களைத் தவிர, மற்றவர் புத்தகங்களைப் பொதுவாக திரைப்படமாக வந்த பின்னோ அல்லது தெரிந்தவர் யாராவது சொல்லியோ அறிந்தே எனக்குப் பழக்கமாகி விட்டது)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-814044587951685002010-11-30T08:31:41.445+05:302010-11-30T08:31:41.445+05:30அவருடைய the collector புத்தமும் பிரபலம். (சினிமாப...அவருடைய the collector புத்தமும் பிரபலம். (சினிமாப் படம் எடுத்தால் பிரபலம் :) <br /><br />டவின்சி கோட் சுமார் தான் என்பது என் அபிப்பிராயம். <br /><br />மேகி அத்தையின் பெயரில் அவளது விதி: ம்ம்ம்.. ரொம்ப யோசிக்க வைக்கிறீங்களே? திரும்ப முதலிலிருந்து படிக்க வைக்கிறீர்கள்.. :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-64778894052504547092010-11-29T22:07:09.054+05:302010-11-29T22:07:09.054+05:30பவுல்சின் French lieutenant's woman தான் அதிகம...பவுல்சின் French lieutenant's woman தான் அதிகம் அறியப் பட்ட நாவல் எனினும் இதுதான் எனக்கு மிகப் பிடித்த நாவல்.படித்தபோதே நாம் எழுதினால் இது போல ஒரு intricate plot உள்ள நாவல் ஒன்றை எழுத வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.அதில் கிரேக்கப் புராணத்திலிருந்து சில பிளாட்கள் மிக புத்திசாலித்தனமாக கையாளப் பட்டிருக்கும்.இங்கு நான் நிறைய விவிலியக் குறியீடுகளைப் பயன் படுத்தி இருக்கிறேன் என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்...உண்மையில் நான் பாதி கதையை மறை பொருளாக குறியீடுகள் மூலமாக ஏற்கனவே சொல்லிவிட்டேன்.இங்கு மேகி அத்தையின் பெயரிலேயே அவளது விதி ஒளிந்திருக்கிறது.டான் ப்ரவ்ன் எழுதிய டாவின்சி கோட் படித்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்...boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-43721305807929118862010-11-29T21:38:01.260+05:302010-11-29T21:38:01.260+05:30சுஜாதாவின் வி.கோ வுக்கும் பௌல்ஸ் நாவலுக்கும் சம்பந...சுஜாதாவின் வி.கோ வுக்கும் பௌல்ஸ் நாவலுக்கும் சம்பந்தம் இல்லையென்றாலும் பின்னாளில் பௌல்ஸ் போன்றவர்களைப் படித்த போது தோன்றிய எண்ணம்: சுஜாதா (காயத்ரி, வி.கோ, மேகத்தைத் துரத்தினவன்), ராஜேந்திரகுமார் (வணக்கத்துக்குரிய...) எல்லாருமே psychoanalysis and occult phenomenon தொட்டுப் பார்த்திருக்கிறார்கள். ஹிட்ச்காக் influenceம் இருப்பதாகத் தோன்றியது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-74266888577496724522010-11-29T21:33:50.358+05:302010-11-29T21:33:50.358+05:30மேகஸ் படித்திருக்கிறேன். கல்லூரியில் alternate re...மேகஸ் படித்திருக்கிறேன். கல்லூரியில் alternate reading பிரிவில் பரிந்துரைக்கப்பட்டப் abridged version புத்தகம். திரைப்படமும் (பழைய மேகஸ்) நன்றாக இருந்தது. சென்னை நாட்களில் ப்ரிடிஷ் எம்பசியில் பார்த்த பல ஓசிப்படங்களில் ஒன்று.<br /><br />உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்ததும் முழுப் புத்தகத்தைத் தேடிப்படிக்கத் தோன்றுகிறது.<br /><br />(சுஜாதாவின் விபரீதக் கோட்பாடுகளை மேகசுக்கு முன்னால் படித்தேன்)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-13744536056119922982010-11-29T06:52:42.212+05:302010-11-29T06:52:42.212+05:30விளிம்பு விவரங்கள் சராசரிப் புலனறிவுக்குள் அடங்கும...விளிம்பு விவரங்கள் சராசரிப் புலனறிவுக்குள் அடங்கும் வரை சற்று சங்கடம்தான் புரிவதற்கு. படிக்கப் பிடிக்கிறது. soft rationalization செய்கிறீர்களோ என்ற சந்தேகம் வருகிறது இப்போது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-55103157257738583092010-11-28T16:22:00.795+05:302010-11-28T16:22:00.795+05:30என்னவெல்லாம் பார்த்து விட்டான்
இந்த பையன் இந்த வ...என்னவெல்லாம் பார்த்து விட்டான்<br />இந்த பையன் இந்த வயதில்!!!!!!!jaymanikahttps://www.blogger.com/profile/09348706244858619532noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-13580242122135028862010-11-28T13:41:58.355+05:302010-11-28T13:41:58.355+05:30அப்பாதுரை சார் இந்தக் கதையின் சாவி carl jung கின் ...அப்பாதுரை சார் இந்தக் கதையின் சாவி carl jung கின் உளவியலில் இருக்கிறது...சிக்மன்ட் பிராய்டின் உளவியல் நிரப்ப மறந்த அல்லது மறுத்த இடங்களை அவர் நிரப்பினார் என்று கருதுகிறேன்.archetypes என்று அவர் சொல்லும் ஆழ்மனப் படிமங்கள் மீது எனக்குத் தீராத ஈர்ப்பு உண்டு...நம்முடைய புராணங்கள் போன்றவற்றை ஜுங்கிய உளவியல் வழி வாசித்தால் ஆச்சர்யமான சில இடங்களை நாம் அடையலாம்..அகத்தியர் போன்ற தொன்மங்களுக்கு என்னை இட்டுச் சென்றது இதுதான்.கீழைத்தேய அறிவு மூலங்களை அணுக பிராய்டியத்தைவிட அவர் உளவியல் முறையே சரியாக இருக்கும். பிராய்டியம் தமிழில் ஓரளவு தி ஜா இந்திரா பார்த்தசாரதி போன்றவர்கள் கதைகளில் காணலம்.ஜன்கிய உளவியலை அறிந்து பயன்படுத்தியவர் எனக்குத் தெரிந்து யாருமில்லை.வெங்கட்ராமின் காதுகளை ஓரளவு சொல்லலாம்.பாலகுமாரன் சில குறியீடுகளைப் பயன்படுத்தி இருக்கிறார்.ஆனால் அவை அவர் அறிந்து பயன்படுத்தியது அல்ல.ஆனால் அவரது வெற்றிக்கு இதுதான் காரணம் என்று நான் நினைக்கிறேன்.Because archetypes appeal to people very easily.<br /><br />ஆங்கிலத்தில் john fowls எழுதிய Magus படித்துப் பாருங்கள்.[சுஜாதா இவர் பற்றி எழுதி இருக்கிறார்]இன்னும் ஆழமான புரிதலுக்கு கதையிலேயே குறிப்ப்பிடப் படும் Golden bough உதவும்.உண்மையில் கதையின் முடிவு உங்கள் ஆழ்மனதில் அறிந்ததாகவே இருக்கும்.ஆனால் அது கடைசி அத்தியாத்தில்தான் உங்களால் புரிந்து கொள்ளப் படும் என்பதுதான் சுவராஸ்யம்!boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-45471604819291362432010-11-27T23:35:52.754+05:302010-11-27T23:35:52.754+05:30எத்தனை மனிதர்கள் !எத்தனை அனுபவங்கள் !எத்தனை மனிதர்கள் !எத்தனை அனுபவங்கள் !பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-6771549680010076492010-11-26T16:38:46.779+05:302010-11-26T16:38:46.779+05:30வார்த்தைகளை கையாளுவது மட்டுமல்ல... தெளிவான நடை, தொ...வார்த்தைகளை கையாளுவது மட்டுமல்ல... தெளிவான நடை, தொடர்ச்சியாக சுவை கெட்டாமல் உரைந்டையை கையாளும் திறன்.. என பல + உங்களிடம் உள்ளன.. இது உரைநடையில்.. கவிதை நான் பார்த்த அளவில் .. சிறப்பாக இல்லை.Anonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-88387386094181437952010-11-26T15:03:30.303+05:302010-11-26T15:03:30.303+05:30வார்த்தைகளை அருமையாகக் கையாளுகிறீர்கள். இது எப்படி...வார்த்தைகளை அருமையாகக் கையாளுகிறீர்கள். இது எப்படி?வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-73271277162513281132010-11-25T21:54:44.738+05:302010-11-25T21:54:44.738+05:30இனம் புரியாத ஒரு பரிமாணத்தைத் தொடுகிறீர்கள்.. முழு...இனம் புரியாத ஒரு பரிமாணத்தைத் தொடுகிறீர்கள்.. முழுமையும் படித்தால் புலப்படும். காத்திருக்கிறேன்.<br /><br />'குட்டி யானை' நல்ல டச்!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com