tag:blogger.com,1999:blog-6254359811749651060.post7216902467875070198..comments2024-02-19T05:10:25.252+05:30Comments on எழுத்துப் பிழை: இன்னுமொரு இலை..boganhttp://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6254359811749651060.post-81354692256031308512012-07-28T17:26:05.246+05:302012-07-28T17:26:05.246+05:30கடல்நடுவில் தாகத்தில் சாகிறது போல//
:) niceகடல்நடுவில் தாகத்தில் சாகிறது போல//<br />:) niceAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-62215178734438893272011-01-01T15:58:44.569+05:302011-01-01T15:58:44.569+05:30வயல்விட்டு வெளியேறி ட்ராக்டரில் ஏறி அமர்ந்ததுமே அந...வயல்விட்டு வெளியேறி ட்ராக்டரில் ஏறி அமர்ந்ததுமே அந்நியமாதல் ஆரம்பமாகி விட்டது...தகவல் தொடர்பு சாதனங்கள் பெருகப் பெருகக் கூடிக் கொண்டே இருக்கிறது இது...வேடிக்கையாக இருக்கிறது இல்லையா கடல்நடுவில் தாகத்தில் சாகிறது போல ...boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-82359440835109585212011-01-01T11:13:18.371+05:302011-01-01T11:13:18.371+05:30உங்கள் கவிதையின் இரண்டாம் பகுதி மனதை மிகவும் பாதித...உங்கள் கவிதையின் இரண்டாம் பகுதி மனதை மிகவும் பாதித்து விட்டது. சில நேரங்களில் தனிமையில் நடக்கும்போது எதிர்ப்படும் மனிதர்களின் எண்ணங்கள், தனியாக கோவில் பிரகாரத்தில் அமர்ந்து கொண்டு, தரிசிக்க வருவோரின் எண்ணங்கள், பஸ்சிலும், ரயிலிலும் பிரயாணிக்கும் போது உடன் பிரயாணிப்பவர்களின் எண்ணங்கள், அவர்கள் எதற்காக எங்கு செல்கிறார்கள், நான் இவர்களை பற்றி இப்படி நினைக்கும்போது அவர்களும் இதே போல் என்னை பற்றி இப்படிதான் நினைப்பார்களா, இல்லை வேறு என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் நினைப்பேன். இவ்வளவு காலமும் நான் மட்டும்தான் இப்படி எல்லாம் நினைக்கிறேனா, இல்லை என்னை போல இப்படி சிந்திப்பவர்கள் யாரவது ஒருத்தராவது இருப்பார்களா என்ற என் மனதில் இருந்த எண்ணத்திற்கு இன்று உங்கள் கவிதை ஒரு வடிகாலாகியது. பலமுறை படித்தேன். <br /> <br />//இழப்பின் அதிர்ச்சியா<br />எதிர்பார்ப்பின் அர்த்தமின்மையா//<br />அருமை, மிகவும் அருமை அப்பாதுரை! இந்த இரண்டின் விளைவுகள்தான் என் இந்த எண்ணங்களுக்கான விதையோ!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-46404873832916374202010-12-31T23:45:56.375+05:302010-12-31T23:45:56.375+05:30இழப்பின் அதிர்ச்சியா
எதிர்பார்ப்பின் அர்த்தமின்மைய...இழப்பின் அதிர்ச்சியா<br />எதிர்பார்ப்பின் அர்த்தமின்மையா<br /><br />இந்த ஏமாற்றம் உள்ளுக்குள் தாக்கி பாதிக்கிறது. இன்னொரு முறை படிக்க வேண்டும். அருமை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.com