tag:blogger.com,1999:blog-6254359811749651060.post6761206225026611903..comments2024-02-19T05:10:25.252+05:30Comments on எழுத்துப் பிழை: ஜெயமோகனும் பாலகுமாரனும் பின்னே நானும்..boganhttp://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6254359811749651060.post-8292832885755187242011-02-02T00:41:08.693+05:302011-02-02T00:41:08.693+05:30கொஞ்சம் தாமதமாய்த் தான் இந்தப் பதிவைப் படித்தேன்.உ...கொஞ்சம் தாமதமாய்த் தான் இந்தப் பதிவைப் படித்தேன்.உங்கள் பரிதவிப்பை<br />உள்ளபடி சொல்லியிருக்கிறீர்கள். ஜே.மோ வைப் படிக்கும் போது எனக்கும் இவ்வண்ணம் தோன்றுவதுண்டு. ஆனாலும் அந்த விக்கித்த மனநிலையையோ,கையறு உணர்வு நிலையையோ, மாற்று வாசிப்பால் நீர்க்க செய்து விடுவதில் எனக்கு உடன்பாடில்லை. தீவீர இலக்கியம் ஏற்படுத்தும் மனத்தாக்கம் துய்க்க வேண்டிய ஒன்று எனத் தோன்றுகிறது. அது எழுத்தாளனுக்கு நாம் தரும் மரியாதை என்பது மட்டுமல்ல.. நம் உணர்வுகளுக்கு நாம் தரும் ஊட்டமும் கூட..மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-87843169021691946742011-01-27T22:42:45.899+05:302011-01-27T22:42:45.899+05:30i understandi understandஅப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-51448688543352252162011-01-26T18:05:30.594+05:302011-01-26T18:05:30.594+05:30இல்லை சார் திடீர்னு குழாயை மூடினாற்போல் ஆகிவிட்டது...இல்லை சார் திடீர்னு குழாயை மூடினாற்போல் ஆகிவிட்டதுboganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-26894431003988304182011-01-26T17:54:31.872+05:302011-01-26T17:54:31.872+05:30ஒரேயடியா நொந்து போயிட்டீங்களா?ஒரேயடியா நொந்து போயிட்டீங்களா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-8950856857528783612011-01-19T02:37:36.846+05:302011-01-19T02:37:36.846+05:30சமூக நோக்கு ஓரளவுக்கு செக்ஸ் போல என்று நினைக்கிறேன...சமூக நோக்கு ஓரளவுக்கு செக்ஸ் போல என்று நினைக்கிறேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-69283938996402936112011-01-19T02:36:14.125+05:302011-01-19T02:36:14.125+05:30இவரையும் அறிந்ததில்லை; அவரையும் அறிந்ததில்லை. அறிந...இவரையும் அறிந்ததில்லை; அவரையும் அறிந்ததில்லை. அறிந்தாலும் வருந்துவேனா, சந்தேகம் தான்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-32629860881296199782011-01-19T00:21:47.641+05:302011-01-19T00:21:47.641+05:30வாழ்வின் கடுமையான வீச்சின் நடுவில், தோல்வியைப் போற...வாழ்வின் கடுமையான வீச்சின் நடுவில், தோல்வியைப் போற்றும் படைப்பு தருவது மனச்சோர்வையே. பதின்மத்தில் படித்த தீவிர எழுத்துக்களை இப்போது நான் ஒதுக்க இதுவும் காரணமாக இருக்கலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-28918929407510839582011-01-18T22:05:30.602+05:302011-01-18T22:05:30.602+05:30மகாபாரதத்தின் இறுதிப்பகுதி இப்படித்தான் இருக்கும்....மகாபாரதத்தின் இறுதிப்பகுதி இப்படித்தான் இருக்கும். அர்ச்சுனன் கிருஷ்ணனின் உறவினர்களை திருடர்களிடமிருந்து காப்பாற்றபோராடி தோற்றுவிடுவான். பாண்டவர்கள் வலிமை குன்றி இறந்து போவார்கள். ஆனாலும் அப்பகுதிஇல்லையென்றால் மகாபாரதம் முழுமையடைவதில்லை. ஜெயமோகனின் விஷ்ணுபுரம் பல்வேறு மனிதர்கள், நிறுவனங்கள், தத்துவங்களின் சிதைவுறுதல் பற்றியதுமட்டுமே. இப்போது நினைத்துப் பார்க்கையில் அவருடைய அனைத்து நாவல்களும் அப்படிப்பட்டதாகவே எனக்கு தோன்றுகிறது. ஆனால் இந்நூல்கள் என்னிடம் ஏற்படுத்திய விளைவு வித்தியாசமானது. இவ்வுலகே ஒரு காமிக்ஸ்புத்தகமாகிவிட்டது. எல்லோரும் (என்னையும் சேர்த்து ) மிக்கி மௌஸாகவும் டொனால்ட் டக்காகவும் மிஸ்டர் பீனாகவும் தோன்றத் தொடங்கிவிட்டனர். உலகநியதியின் ஒரே அர்த்தம் அது அர்த்தமற்றது என்பதே.T.Duraivelhttps://www.blogger.com/profile/05236080833537087992noreply@blogger.com