tag:blogger.com,1999:blog-6254359811749651060.post4413140672559545154..comments2024-02-19T05:10:25.252+05:30Comments on எழுத்துப் பிழை: கொஞ்சம் பிதற்றல்...boganhttp://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6254359811749651060.post-66777247386978482242011-06-24T12:16:47.824+05:302011-06-24T12:16:47.824+05:30பாதுகாப்பாகவே வைத்திருக்கிறேன். :)
--பாதுகாப்பாகவே வைத்திருக்கிறேன். :)<br />--Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-34501262817473640622011-06-18T19:48:21.077+05:302011-06-18T19:48:21.077+05:30தலைப்பை விட கவிதைகள் பரவாயில்லை :)
கடைசிக் கவிதைய...தலைப்பை விட கவிதைகள் பரவாயில்லை :)<br /><br />கடைசிக் கவிதையின் குறும்பு ரசிக்க முடிகிறது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-58627539611656229482011-06-18T10:41:24.816+05:302011-06-18T10:41:24.816+05:30ungkal kavithai thappiththu vasakan kaikalil thaan...ungkal kavithai thappiththu vasakan kaikalil thaan thaluvukirathu enave payappada vendaam.. vaalththukkalமதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-48061590397202946542011-06-18T08:45:10.055+05:302011-06-18T08:45:10.055+05:30நன்றி சுந்தர் ,மீனாக்ஷி
ரிஷான் மதம் சார்ந்த பகுத்...நன்றி சுந்தர் ,மீனாக்ஷி <br />ரிஷான் மதம் சார்ந்த பகுத்தறிவு என்று எதை நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் எனப் புரியவில்லை.இது பற்றிய என் கருத்து மனித சரித்திரத்தின் பெரும்பகுதியை மதங்கள் ஆக்கிரமித்துவிட்டன என்பதே.அவற்றின் பயன்மதிப்புக்கும் மீறியே அவற்றை நாம் ஏராளம் பேசிவிட்டோம் ...இது முழுக்க முழுக்க அகவயமானது என்பதால் நீங்கள் பேசிப் புரியவைக்க முடியுமா என்பதும் சந்தேகமே ..குறைந்தது ஐயாயிரம் ஆண்டுகளாக முயல்கிறோம்..இல்லையா!இங்கு நான் பேசுவது நாத்திகம் அல்ல என்பதை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-51013235429612292502011-06-18T06:40:15.246+05:302011-06-18T06:40:15.246+05:30அன்பு வணக்கங்கள்,
வலைப்பதிவுக்கு நான் புதியவன், வ...அன்பு வணக்கங்கள்,<br /><br />வலைப்பதிவுக்கு நான் புதியவன், வலைப்பதிவுகளை <br /><br />அண்மையக் காலமாக படித்து வருகின்றேன். எழுத <br /><br />வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இருந்தது இல்லை. <br /><br />இருப்பினும் - மதம் சார்ந்த பகுத்தறிவை மக்களுக்கு, <br /><br />குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு அளிக்க வேண்டும் <br /><br />என்ற அவாவால் புதிய வலைப்பதிவை ஆரம்பித்து <br /><br />எழுதுகின்றேன். உங்களைப் போன்றோரின் <br /><br />கருத்துக்களை, வழிக்காட்டல்களை எதிர்ப்பார்க்கின்றேன். <br /><br />நன்றி !RISHAN SHERIFhttps://www.blogger.com/profile/03866249752798093500noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-43338653576178544022011-06-18T01:48:59.880+05:302011-06-18T01:48:59.880+05:30Fantastic! இந்த கவிதையை படித்தவுடன் என் மனதில் ...Fantastic! இந்த கவிதையை படித்தவுடன் என் மனதில் தோன்றிய உணர்வை அப்படியே விவரிக்க என்னால் முடியவில்லை போகன். 'மிகவும் ரசித்தேன்' என்று சொல்லி என் உணர்வை சுருக்கி முடித்து விடவும் மனம் வரவில்லை. அதே நேரம் எவ்வளவு ரசித்தேன் என்று விவரிக்கவும் முடியவில்லை. மிக மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-31199067112554687142011-06-17T14:38:42.871+05:302011-06-17T14:38:42.871+05:30எல்லாமே க்ளாஸ் போகன்.எல்லாமே க்ளாஸ் போகன்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.com