tag:blogger.com,1999:blog-6254359811749651060.post4168999265363279418..comments2024-02-19T05:10:25.252+05:30Comments on எழுத்துப் பிழை: ஏழாம் நாள் ...boganhttp://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6254359811749651060.post-17962691530574703532011-04-20T18:58:49.872+05:302011-04-20T18:58:49.872+05:30முதிரா பொன்வெயில், கண்சுருக்கி பார்க்கும் பூனை, ர...முதிரா பொன்வெயில், கண்சுருக்கி பார்க்கும் பூனை, ரயில் நிலைய சிமென்ட் பென்ச்......... அருமை, அருமை! மிகவும் ரசித்தேன் போகன். <br /><br />வேலை செல்லும் நாட்களில், ஞாயிற்றுக் கிழமை மதியத்தில், மொட்டை மாடி திட்டில் ஒரு சோம்பேறிதனத்துடன் அமர்ந்து கொண்டு தெருவை வேடிக்கை பார்த்து ரசித்த நாட்கள் எவ்வளவு இனிமையானவை. உங்கள் கவிதை வரிகளில் அந்த இனிமையை உணர்ந்தேன்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-13978738783081792222011-04-16T13:01:02.851+05:302011-04-16T13:01:02.851+05:30விவிலியத்தின் சொல்லில் ஏழாம் நாள்.(பாளையங்கோட்டை ஜ...விவிலியத்தின் சொல்லில் ஏழாம் நாள்.(பாளையங்கோட்டை ஜான்ஸில்தான் கல்வி) <br /><br />வாரத்தின் சொல்லிலும் ஏழாம் நாள் அல்லது முதல் நாள்.<br /><br />இப்படித்தான் அர்த்தப்படுத்தினேன் போகன்.<br /><br />ஆனாலும் விவிலிய ஏழாம்நாள்தான் பொருத்தமாய் அமர்கிறது.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-50725242524084849752011-04-16T11:34:43.419+05:302011-04-16T11:34:43.419+05:30நன்றி நாகா
சுந்தர்ஜி ஏழாம் நாள் என்பது விவிலியச்...நன்றி நாகா <br /><br />சுந்தர்ஜி ஏழாம் நாள் என்பது விவிலியச் சொல்லாடல்.அறிந்திருப்பீர்கள்.எல்லாம்செய்துவிட்டு கடவுள் ஏழாம் நாள் ஓய்வெடுத்தார் என்பார்கள்.boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-55416711414844258442011-04-16T10:50:30.492+05:302011-04-16T10:50:30.492+05:30marvelousmarvelousNagasubramanianhttps://www.blogger.com/profile/15056833379922158683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-5979370396041404292011-04-16T10:21:41.892+05:302011-04-16T10:21:41.892+05:30தலைப்பை விட்டுவிட்டேனே?
அது ஏழாம் நாள் அல்லது முத...தலைப்பை விட்டுவிட்டேனே?<br /><br />அது ஏழாம் நாள் அல்லது முதல்நாள்.<br /><br />சரிதானே போகன்?சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-17013469096680699932011-04-16T10:20:01.709+05:302011-04-16T10:20:01.709+05:30ஒரு சோம்பல் காலையின் செய்நேர்த்தியுடன் சிக்கனமான வ...ஒரு சோம்பல் காலையின் செய்நேர்த்தியுடன் சிக்கனமான வார்த்தைகளில் காட்சிப்படுத்தப்பட்ட எளிமையான கவிதை. அற்புதம் போகன்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.com