tag:blogger.com,1999:blog-6254359811749651060.post4120339427955595697..comments2024-02-19T05:10:25.252+05:30Comments on எழுத்துப் பிழை: மீண்டும் சில கேப்சூல் கவிதைகள்boganhttp://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6254359811749651060.post-9973104820015463902010-12-06T10:20:40.645+05:302010-12-06T10:20:40.645+05:30எல்லாமே அருமை! மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள்...எல்லாமே அருமை! மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள்!<br /><br />சில நேரங்களில், சில சூழ்நிலையில் நான் இருந்தபோது, நான் அங்குதான் இருக்கிறேனா என்று என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டதுண்டு. மனது ஒட்டாத இடங்களில் நான் இருந்த நேரங்களில் எல்லாம், நான் ஏன், எதற்காக இங்கு இருக்கிறேன், நான் இங்குதான் இருக்கிறேனா என்றெல்லாம் என்னை நானே பல முறை கேட்டுக் கொண்டதும் உண்டு. உங்கள் முதல் கவிதை என்னை மிகவும் பாதித்தது.meenakshinoreply@blogger.com