tag:blogger.com,1999:blog-6254359811749651060.post2626218816362398287..comments2024-02-19T05:10:25.252+05:30Comments on எழுத்துப் பிழை: உடல் தத்துவம் 18boganhttp://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-6254359811749651060.post-9501561837302062362011-08-22T18:42:22.199+05:302011-08-22T18:42:22.199+05:30@ அப்பாதுரை,
:) :) இலட்சிய வாழ்வு - மிகை. மிகச்ச...@ அப்பாதுரை, <br /><br />:) :) இலட்சிய வாழ்வு - மிகை. மிகச்சரி . சிலசமயம் வாழ்வில் இலட்சியம் தேவையில்லை என்பதை புரிந்து கொள்ள எடுக்கிற முயற்சிகளும், நேரங்களும்...வாழ்வை இலட்சியம் நோக்கிய பயணமாக மாற்றி விடுகிறது. ஓரிரு நிமிடங்களில் முடிந்து விடுகிற புரிதலாக இருந்திருந்தால், இலட்சியம் என்ற வார்த்தையை நாம் சுலபமாக தவிர்த்திருக்கலாம். என்ன செய்வது?? <br /><br />ஆண்மையாவது, பெண்மையாவது ! That's right. நான் அந்த முடிவுக்குத்தான் சிலகாலம் முன்பு வந்து சேர்ந்தேன். ஆணும் பெண்ணும் இருக்கிறார்கள். ஆனால், ஆண்மை பெண்மை என்றெல்லாம் அவர்களை இனம் பிரிப்பது சரியில்லை.Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-46851565986782352172011-08-21T19:08:05.770+05:302011-08-21T19:08:05.770+05:30'கேள்வியும் நானே பதிலும் நானே'வா Santhini?...'கேள்வியும் நானே பதிலும் நானே'வா Santhini? துருவும் சிந்தனை. இலட்சிய ஆணை (அல்லது பெண்ணை) தேடும் பயணத்தில் வாழ்வைக் கழிப்பதென்று என்று பாராமல், இலட்சிய வாழ்வை நோக்கிய பயணத்தில் ஆணைக் (பெண்ணை) கழிப்பதென்று பார்க்க வேண்டுமோ? இலட்சிய வாழ்வு என்பதும் மிகை. <br /><br />ஒவ்வொருவருக்கும் முடிவெடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. நாமெடுக்கும் முடிவுகளே, செயல்படுத்திய அல்லது செயல்படுத்தத் தவறிய/தயங்கிய முடிவுகளே நம் வாழ்வின் போக்கு என்பது தானே உண்மை? <br /><br />இந்தக் கதையிலும், அந்தப் பெண் எடுத்த முடிவு அவளுடையது தான். கடைசி வரிகளில் ஆணின் கோபம் இயற்கையானதே - இயலாமையினால் வந்ததல்ல - என்று தோன்றுகிறது. முட்டாள்களுக்கு உலகில் இடமுண்டு, ஆனால் பரிதாபம் கிடையாது என்று நினைக்கிறேன். நாம் முட்டாள் என்று உணரும் நாளில் இயலாமையும் சேரும் பொழுது பரிதாபத்தில் கரைகிறோம். இதில் ஆண்மையாவது, பெண்மையாவது?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-4752027863504728662011-08-19T08:27:03.468+05:302011-08-19T08:27:03.468+05:30:) ஆண்மை குறித்து பேசுவதானால், எனக்கு காந்தியை பற்...:) ஆண்மை குறித்து பேசுவதானால், எனக்கு காந்தியை பற்றி கருத்து சொல்ல முடியவில்லை. <br />ஆனால் ஆண்மை குறித்து, பொதுவாகவே ஒரு விதமான இலட்சிய கருத்தாக்கம் உண்டாக்கப்பட்டுவிட்டது போலும். பெண்ணிடம் ஒரு மிகச் சிறந்த ஆண் இப்படித்தான் இருப்பான் என போதிக்கப் பட்டுவிட்டதும் ஒரு காரணமாய் இருக்கலாம். ஆண் மனம் எப்படி இயங்குகிறது என்பது சரியாய் போதிக்கப்படவில்லை. அதனாலேயே ஒரு இலட்சிய புருஷனை நோக்கின பயணம் எல்லா பெண்களின் வாழ்விலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பல்வேறு தேடல்களின் முடிவில், அது ஒரு பொய்யான கருத்தாக்கமாய் ஏமாற்றம் என்ற உணர்வை, தேடிக் களைத்த உணர்வை வழங்கி விடுகிறது.<br />அதன் பிறகுதான் விடுதலை நோக்கிய தேடல் துவங்குகிறது. இந்த களைப்பினை தவிர்க்க, ....மனிதர்களின் இயல்பு என்னவென்று சரியான காலகட்டத்தில் சரியான பாடங்கள் வழங்கப் படவேண்டும். ஆண் அவனுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் ஆணாய் இருப்பதில், தவறு இருப்பதாய் கருத தேவையில்லை என்பதும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமே. ஒரு இலட்சிய புருஷனை மட்டுமே நேசிக்க முடியும் என்பது, என் குழந்தை குறையில்லாது இருந்தால் மட்டுமே நேசிப்பேன் எனச் சொல்லும் தாய்மைக்கு ஒப்பானது. அதைப் போலவே ஆணும் ஒரு இலட்சிய பெண்ணை தேடி அலைய வேண்டுவதில்லை. ஆண் பெண் என்று பேதம் பார்க்காமல் - மனிதர்கள் - என்ற பார்வையில் அவரவரை அவரவர் போக்கில் வாழ அனுமதித்திருந்தால் மனிதம் தனது வக்கிர குணங்களை குறைத்துக் கொண்டிருக்கும். எல்லோரும் எல்லோரையும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் உருவாயிருக்கும். தடைகள் உருவான கணங்களில் எல்லாம், உணர்வுகள் மென்மேலும் பலத்துடன் தன் அசுர குணத்தை வளர்த்துக் கொண்டுவிட்டன. அதில் காம குரோதங்கள் முதலிடம் பெற்றுவிட்டன. நிலைமை இப்படியிருக்க ஆணை மட்டும் குறை சொல்வதில் என்ன பயன்? <br />------Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-11149580972077961202011-08-18T14:54:07.561+05:302011-08-18T14:54:07.561+05:30சாந்தினி .ஒருதடவை ஒரு பெண்ணிடம் உனக்குப் பிடித்த ஆ...சாந்தினி .ஒருதடவை ஒரு பெண்ணிடம் உனக்குப் பிடித்த ஆண்மை யார் என்று கேட்டதற்கு அவள் காந்தி என்று சொன்னாள்.எனக்குப் புரியவில்லை விளக்கச் சொன்னதற்கு ''My man should be always in control ...of himself...and of his<br />situations...''என்பது போன்ற ஒரு நீண்ட விளக்கம் கொடுத்தாள்.பெரும்பாலான ஆண்கள் உள்ளூர கோழைகள் அவர்களது ஆண்மைஎல்லாம் ஒரு உறுப்பிலே பலவீனமாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது ..அதன் இருப்பைக் கேள்வி கேட்கும் மிகச் சிறிய சைகைக்குக் கூட பெரிதாகப் பதறுவார்கள்boganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-84871617101883271012011-08-18T13:32:01.941+05:302011-08-18T13:32:01.941+05:30மனசு கண்ணீராய் கரைகிறது. பெண்மையை விஞ்சும் ஆண்மை, ...மனசு கண்ணீராய் கரைகிறது. பெண்மையை விஞ்சும் ஆண்மை, உண்மையிலேயே இல்லையா? <br />தோள்கள் தேடிக் களைத்து, இறுதியில் இரக்கம் பூசிய கண்களுடன் ஆணை நேசித்தாக வேண்டியதாய் .....விதி . ம்ஹ் !!<br />தவறான தேடல் தானோ ? நான் எப்போதுமே உணர்ந்தது, பெண்ணின் வலிமைக்கு இணையில்லை என்பது. அது ஒரு வகையில் தனித்திருப்பதுமேயாம். Thanks Bogan, for reconfirming the fact.Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-53480771579367108952011-08-17T15:34:08.700+05:302011-08-17T15:34:08.700+05:30பெண்மையின் பேராண்மையெனும் நதியில் முக்குளித்து எழு...பெண்மையின் பேராண்மையெனும் நதியில் முக்குளித்து எழுந்த எழுத்துக்கள்!ரவிச்சந்திரன்https://www.blogger.com/profile/03575369936382839358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-21038861689708420132011-08-17T10:34:27.011+05:302011-08-17T10:34:27.011+05:30G R E A TG R E A Tவிஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-19175968429984063822011-08-16T17:55:00.123+05:302011-08-16T17:55:00.123+05:30@boghan ".....என்னைச் சந்தித்த எல்லாப் பெண்கள...@boghan ".....என்னைச் சந்தித்த எல்லாப் பெண்களுமே இந்த செய்தியை ஏதோ ஒருவிதத்தில் என்னிடம் சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார்கள் என்று தோன்றியது..." <br />".....பதிலாக வாழ்நாள் முழுவதும் நான் அவர்களுக்கு என் ஆண்மையை நிரூபிக்க முயன்றுகொண்டே இருந்தேன்" - AMAZING :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-69496223673056306902011-08-16T15:14:45.573+05:302011-08-16T15:14:45.573+05:30அட்டகாசம்! என்ன சொல்றதுன்னு தெரியலை...அட்டகாசம்! என்ன சொல்றதுன்னு தெரியலை...RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-85793578942574059442011-08-16T06:36:11.116+05:302011-08-16T06:36:11.116+05:30என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இப்படியெல்லாம் கூட எ...என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இப்படியெல்லாம் கூட எழுத முடியுமா? பிரமாதம். நாலைந்து நாளாகும் மனம் நிலைக்கு வர.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-59851346406384373982011-08-15T20:27:31.082+05:302011-08-15T20:27:31.082+05:30பின்றீங்க போகன்.பின்றீங்க போகன்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6254359811749651060.post-29819752989209992862011-08-15T20:11:05.264+05:302011-08-15T20:11:05.264+05:30nice write up, wownice write up, wowராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.com